சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு: போலி ஏஜன்சிகளை கண்டுபிடிப்பது எப்படி?
நமது இளைஞர்களிடையே வெளிநாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிந்தால் கைநிறைய சம்பளம் வாங்கலாம் என்ற ஆசை காரணமாக வெளி நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டு, போலி…
என் மீதான வழக்குகள் எல்லாம் என் மார்பில் உள்ள பதக்கங்கள் : ராகுல் காந்தி
வனியம்பலம், கேரளா தன் மீது தொடரப்படும் வழக்குகளை தமது மார்பில் உள்ள பதக்கங்களாகக் கருதுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். கேரள மாநிலம்…
டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
லக்னோ: இன்று நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதால், அயோத்தி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தில் அனைத்து…
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பெற வேண்டாம்! அதிகாரிகளுக்கு தேர்தல்ஆணையர் உத்தரவு
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத்தாக்கல் இன்றுமுதல் தொடங்க இருந்த நிலையில், வேட்புமனு பெற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு…
தெலுங்கானா மருத்துவர் பாலியல் வன்கொடுமை-கொலை: குற்றவாளிகள் 4பேரும் என்கவுண்டர்
ஐதராபாத்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானா மாநில கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இன்று அதிகாலை…
உலக திருநங்கை அழகிப் போட்டி – கலந்துகொள்கிறார் தமிழக திருநங்கை நமிதா!
சென்னை: திருநங்கைகளுக்காக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமிதா ஸ்பெயின் சென்றுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை…
கிரிக்கெட் – பார்வையாளர்களை மகிழ்வித்த மேஜிக் வெற்றிக்கு உதவவில்லை..!
டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மான்சி சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில், மைதானத்தில் மேஜிக் நிகழ்த்தினார் வீரர் ஒருவர். பார்ல் ராக்ஸ் மற்றும்…
பலியான சிறுமியின் அழகிய எழுத்தை அழிக்க மனமில்லாத வகுப்பறை சகாக்கள்..!
கோவை: மேட்டுப்பாளையத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டை உலுக்கிவரும் நிலையில், அந்தக் கொடூர விபத்தில் இறந்துபோன 3ம் வகுப்பு சிறுமி ஒருவரைப்…