‘கைலாசா’ நாடு அமையக் காரணம் யார் : நித்தியானந்தா
2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் ! தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே !! ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் : நித்தியானந்தா திருவண்ணாமலையில் பத்தோடு பதினொன்றாக ஆசிரமம்…
2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் ! தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே !! ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் : நித்தியானந்தா திருவண்ணாமலையில் பத்தோடு பதினொன்றாக ஆசிரமம்…
டில்லி தன்னை புகழ்வதை மட்டுமே பிரதமர் மோடி விரும்புவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்கார் தெரிவித்துள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று…
கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…
பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அறிவித்து உள்ளார்.…
வெள்ளைத் தீவு, நியூசிலாந்து நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர். நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று…
சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சித் தலைவர் பதவி உள்பட வார்டு உறுப்பினர்கள் பதவிகளை அதிமுக ஏலம் விட்டு வருவது அம்பலமாகி…
திருவனந்தபுரம்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 171…
பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெருத்த எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்தது. அதன்…
டில்லி வரும் 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி குழுக் கூட்டத்தில் மாநிலங்கள் ஜிஎஸ்ட் இழப்பீடு நிலுவை குறித்தும் இழப்பீட்டுக் காலத்தை நீட்டிக்கவும் கேட்டுக்…
டெல்லி: சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் தமிழகஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழகஅரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிலை கடத்தல் தடுப்புப்…