Month: December 2019

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய வேண்டும்! மாநில தேர்தல்ஆணையம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்கள், தங்களது வேட்புமனுவுடன் சொத்துப்பட்டியல் விவரமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம்…

குடியுரிமை திருத்த மசோதா மிகக்கொடிய சட்டம்! மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

டெல்லி, பாராளுமன்ற மக்களவையில் நேற்று குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப் பட்ட நிலையில், விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய, மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன், குடியுரிமை மசோதாவுக்கு…

இடைத்தேர்தல் தோல்வி: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் குண்டுராவ்

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார்.…

சமூகவலைதள கணக்குகளுடன் ஆதார் இணைக்கக்கூடாது! டெல்லி உயர்நீதி மன்றம்

டெல்லி: சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்க உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் போலி…

திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம்! பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. பஞ்ச பூதத்தலங்களில்…

கருடன் கிழங்கு மருத்துவப் பயன்கள் – மருத்துவர் பாலாஜி கனகசபை

Bryonia Epigoea கருடன் கிழங்கு (Bryonia Epigoea). ஆகாஸ்காடா (Akasgaddah) என்ற பெயரில் இந்தியில் அழைக்கப்படுகிறது நம் நாட்டின் மழைக்காடுகளில் சித்தர்களால் மருத்துவத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.…

பிபிசிஎல் தனியார்மயமாக்கலை இந்திய அரசு நிறுவனங்களின் நிர்வாகிகள் எதிர்ப்பு?

புதுடில்லி: எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் ஐ தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் டிசம்பர் 9 அன்று…

இரு நாடுக் கோட்பாட்டை முன்மொழிந்தது சாவர்க்கர்: பூபேஷ் பாகேல்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் திங்களன்று வீர் சாவர்க்கர் தான் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை உருவாக்க வழிவகுத்த இரு நாடுகளின் கோட்பாட்டை முன்மொழிந்தார்,…

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்தெறிந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர்!

ஹைதராபாத்: மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றபோது, ​​ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், AIMIM தலைவருமான அசாதுதீன் ஒவைசி, மசோதாவின் நகலை கிழித்தெறிந்ததோடு மத்திய உள்துறை…