Month: December 2019

குடியுரிமை திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல்! ராகுல், பிரியங்கா கண்டனம்

டெல்லி: குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கடுமையாக…

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு! நீங்களும் ‘டெட்’ எழுதி ஆசிரியராகலாம்…..

சென்னை: பொறியியல் படிப்பு (பி.இ.) படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி ஆசிரியராக பணியாற்றலாம் என்று தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து உள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : அரசுக்கு எதிரான சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுக்கும் முன்னாள் அதிகாரி

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அரசுக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் நடத்த முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினரின்…

2டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால் நடவடிக்கை பாயும்! சிவில்சப்ளை சிஐடி எச்சரிக்கை

சென்னை: 2டன்னுக்கு மேல் வெங்காயம் இருப்பு வைத்திருந்தால், அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும், என்று சிவில்சப்ளை சிஐடி பிரிவு எஸ்.பி.சாந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடமாநிலங்களில் பெய்த…

தண்ணீர் தரத்தில் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்தது 120வது இடம்!

புதுடெல்லி: தண்ணீரின் தரம் குறித்து உலகின் 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது. அந்த ஆய்வை நடத்தியது நிதி ஆயோக் அமைப்பு. தனது…

முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி முதல்வராகலாம்! ஜெயக்குமார் நக்கல்

சென்னை: முதல்வர் கனவு காணும் ஸ்டாலின் நித்யானந்தா போல தீவு வாங்கி, அங்கு முதல்வராகலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் செய்துள்ளார். ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை…

சாதியம், தற்கொலைகள், வெளியேற்றங்கள், மனஅழுத்தங்கள், அவமதிப்புகள் – இவைதான் ஐஐடி சாதனைகள்..?

நாட்டின் கல்வி நிறுவனங்களிலேயே ஒரு தனித்துவமான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு, தாராளமான நிதியாதாரங்களையும் பெற்று, உலகத்தரமான உள்கட்டமைப்புகள் மற்றும் அமைவிடச் சூழலையும் கொண்டுள்ள ஐஐடிகள் எனும் கல்வி…

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குங்கள்! ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

சென்னை: மத்தியஅரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வாழும் கலை அமைப்பின்…

ஆஸ்திரேலியாவில் தொடரும் தீ விபத்துக்கள்: புகை மண்டலமாக காட்சி தரும் சிட்னி நகரம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடிக்கடும் ஏற்படும் தீ விபத்துக்களால் சிட்னி நகரம் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.…

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா  பொருளாதாரத் தடைகளை விதிக்குமா?

டில்லி நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மக்களவையில் சர்ச்சைக்குரிய மசோதாவை…