Month: November 2019

நவீன இந்தியாவின் சிற்பி நேரு! ராகுல்காந்தி புகழாரம்

டெல்லி: ‘நவீன இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பி நேரு!’ என்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழாரம் சூட்டி டிவிட் பதிவிட்டு உள்ளார். நேருவின் பிறந்தநாளா…

குழந்தைகள் தினம் :  நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தை – மலரும் நினைவுகள்

டில்லி நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தன்று 1957 ஆம் வருடம் நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தையைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால்…

பெற்றோர்களே எச்சரிக்கை: இன்று இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை செல்ஃபோனை அனைத்து வைத்துவிட்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்….

சென்னை: குழந்தைகள் தினமான இன்று, குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று பேரன்ட்ஸ் சர்ச்கிள் என்ற குழந்தைகள் நல அமைப்பு, பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல தமிழக பள்ளிக்…

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது: மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்குகளை 7 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது என சபரிமலை மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு அனைத்து வயதுடைய…

உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவரின் விழிப்புணர்வு தகவல்!

உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரின் சஃபியின் விழிப்புணர்வு தகவல்! மருத்துவமனையில் நடந்த நிகழ்வு !!! என் வெளிநோயாளி…

நேரு 131 ஆம் பிறந்த தினம் :  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

டில்லி இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 131 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல்…

சபரிமலை மட்டுமல்ல பல கோவில்கள், மசூதிகளில் கூட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் செல்ல பல கோவில்கள் மற்றும் மசூதிகளிலும் கூட அனுமதி இல்லை என்றும், சபரிமலையை மட்டும் அதற்கு விலக்காக கருத முடியாது என்றும் உச்சநீதிமன்ற…

ராகுல்காந்தி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக பேச வேண்டும்! சவுகிதார் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ராகுல் காந்தி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக பேச வேண்டும் என்று கூறி, சவுகிதார் வழக்கை உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59…

வரும் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா ஒப்புதல்

டில்லி வரும் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகர்…

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி! உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்களை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில்…