Month: November 2019

சிவசேனாவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ் ?: சோனியாவை இன்று சந்திக்கிறார் சரத் பவார்

மஹாராஷ்டிராவில் சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு தருவதா ? வேண்டாமா ? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ்…

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு!

சென்னை, சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 10ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில், வரும் 15ந்தேதேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ்,  பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டில்லி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன. பாஜக ஆட்சி செய்து வரும் ஜார்க்கண்ட்…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில்…

மஹாராஷ்டிர அரசியல் நிலவரம்: இன்று காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை

மஹாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. மஹாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில்…

நெருங்கும் மண்டல பூஜை: பம்பையில் அமைக்கப்படும் புதிய ஐயப்ப வரலாற்று சிற்பங்கள்

சபரிமலையில் ஐயப்பனின் வாழ்க்கை வரலாறுகளை குறிக்கும் விதமான புதிய சிற்பங்களை அமைத்து, பம்பா நதிக்கரையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவில் வரும்…

கோவில் விவகாரம் முடிந்தது – பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துங்கள் : சுப்ரமணியன் சாமி

டில்லி தினமும் சரிந்து வரும் பொருளாதாரத்தைச் சரி செய்ய வேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்கான அயோத்தி வழக்கில் நேற்று முன்…

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக ஏ.பி சாஹி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் இன்று பதவியேற்க உள்ளார். ஏ.பி சாஹிவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின்…

மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர்

சுக்ரே, பொலிவியா பொலிவியா நாட்டு அதிபர் இவோ மாரல்ஸ் தமக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் காரணமாகப் பதவி விலகி உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி…

135 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடந்த புல்புல் புயல்: சேதங்களை பார்வையிட மம்தா முடிவு

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த புல்புல் புயல், மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த நிலையில், சேதம் குறித்து மேற்குவங்க மாநில…