350 பேரிடம் ரூ.23 கோடி மோசடி செய்த சேலம் தம்பதி கைது
சேலம் சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி 350 பேரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி ரூ.23 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நகரில் சூரமங்களம்…
சேலம் சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி 350 பேரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி ரூ.23 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நகரில் சூரமங்களம்…
சென்னை: தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்கும் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. பல இடங்களில்…
டில்லி காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி…
இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். 12 ராசி களில் உள்ள அசுவினி முதல் ரேவதி வரை…
பாட்னா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தாக்கியது குறித்து காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் சிங் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக…
கொச்சின்: கேரள மாநிலம் கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கோலாகல விழாவுடன் துவங்கியது. சொந்த மண்ணில் துவங்கும் கால்பந்துப் போட்டியில் உற்சாகத்துடன்…
சிவகங்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…
டில்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு இரு மாநிலங்களிலும்…
சென்னை: தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி…
வாஷிங்டன்: இந்தியாவில் நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.1 சதவீதமாக இருக்குமென ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. முன்னதாக நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக இருக்குமென கணித்திருந்த போதிலும், உலக பொருளாதார…