Month: October 2019

டெல்லியின் காற்று மாசுபாடு – வங்கதேச அணியுடனான டி-20 போட்டியின் நிலை?

புதுடெல்லி: இந்திய தலைநகரில் நிலவும் மிகமோசமான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையில், டெல்லியில் நடத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட டி-20 போட்டி நடக்குமா? என்ற…

கேட்பாரற்று கிடக்கும் சபாநாயகரின் சொகுசு கார்! அரசு பணம் ரூ.48 லட்சம் அம்போ!

டெல்லி: முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, ஒதுக்கப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ஜாகுவார் சொகுசு கார் கேட்பாரன்றி கிடப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…

ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா!  வை.கோ.

சென்னை: ஏ ஆழ்குழாய்க் கிணறே, பூமித்தாயே, சுர்ஜித்தை எந்தச் சேதாரமும் இன்றித் தந்துவிடம்மா என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் உருக்கமாக கூறியுள்ளார். திருச்சி மாவட்டம்…

மக்களின் தீர்ப்பை அவமதித்த ஜேஜேபி – குற்றஞ்சாட்டும் ஹூடா

சண்டிகர்: ஹரியானாவில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக, தேர்தலில் மக்கள் வழங்கியத் தீர்ப்பை ஜன்னாயக் ஜன்தா கட்சி(ஜேஜேபி) அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் ஹரியானா முன்னாள் முதல்வரும்,…

பேரிடரை சந்திக்கும்போது குறை கூறாமல் முடிந்ததை செய்யலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

பேரிடரை சந்திக்கும் போது குறை கூறாமல் முடிந்ததை செய்வதே சரியாக இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

தீபாவளி பண்டிகை: விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை, மதுரையில் வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளியன்று விதியை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல மதுரையில் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி…

தீபாவளி பண்டிகை: சென்னையில் 22.58 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, வெடி வெடித்தது காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 26, 27 தேதிகளில் சேர்ந்த சுமார் 22.58 டன் பட்டாசு கழிவுகள்…

கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூரில் யாகசாலை பூஜை: பக்தர்கள் அரோகரா கோஷம்!

திருச்செந்தூர்: முருக பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அறுபடை விடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று…

சுர்ஜித்தின் விரலை மானிட்டரில் பார்த்த அமைச்சர், எம்.பி: மீட்பு பணிகள் தொடர்கிறது

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தின் விரல் நீண்ட நேரத்திற்கு பின் வெளியே தெரிந்ததை, அமைச்சர் விஜயபாஸ்கரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மானிட்டர் மூலமாக பார்வையிட்டனர். திருச்சி…

ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை எதிரொலி: மறுபிரவேசம் எடுத்த சாலையோர கடைகள்

சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனை தடையால், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் வியாபாரம் களைகட்டியது. தீபாவளியின் போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி, சென்னை…