Month: October 2019

தொடர்ந்து மூன்றாவது மாதமாக சரிந்த ஜிஎஸ்டி வருவாய்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் செப்டம்பர் மாத வருவாய் ரூ.91,916 கோடிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.…

இந்து அகதிகளுக்கு குடியுரிமை, ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவர்: அமித்ஷா

கொல்கத்தா: என்ஆர்சி குறித்து மக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பீதியைக் கிளப்பி வருவதாகவும், இந்து, சீக்கிய மற்றும் ஜைன அகதிகள் என்ஆர்சி அடிப்படையில் வெளியேற்றப்படமாட்டார்கள் என்றும் பேசினார்…

பிரிட்டன் பிரதமர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு சுமத்திய பத்திரிகையாளர்!

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர். சார்லோட் எட்வர்டேஸ் என்று அந்தப் பெண்மணி, சன்டே…

பிள்ளைகள் பாலுறவு கொள்வதை பெற்றோர் ஏற்க வேண்டும்: கங்கனா ரனாத்

மும்பை: பிள்ளைகளுக்கு பாலுறவு துணைவர் இருப்பதையும், அவர்கள் பொறுப்பான பாலியல் உறவு வைத்துக்கொள்வதையும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்து அதிரடியைக் கிளப்பியுள்ளார் கங்கனா ரனாத். ஒரு பத்திரிகை…

ஒரு வழியாக அணிக்குள் நுழைந்தார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்பதை இந்தியக் கேப்டன் விராத் கோலி உறுதிசெய்துள்ளார். இந்திய –…

மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு..!

தூத்துக்குடி: மன்னார் வளைகுடாப் பகுதியில் 62 புதியவகை உயிர்களையும், 77 புதிய ஒட்டுப்பாறை பகுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்.…

பாகிஸ்தானுக்காக நவீன போர்க்கப்பலை கட்டும் துருக்கி!

அங்காரா: பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்காக போர்க்கப்பல் ஒன்றை கட்டும் பணியை துருக்கி துவக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டிற்கான போர்க்கப்பலான டிசிஜி கினாலியாடாவை…

தாய்மையடைந்தும் 32 வயதில் தங்கம் வென்ற அதிசய அதிவேகப் பெண்!

டோஹா: தாய்மையடைந்த 32 வயது பெண்ணான ஜமைக்காவின் ஷெல்லி ஆன் ஃப்ரேஸர் பிரைஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.…

விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி கைவிடப்படவில்லை! இஸ்ரோ

பெங்களூரு: நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை யிறங்கும் போது, அதனுடனான தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி…