Month: October 2019

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்: பிசிசிஐ அறிவிப்பு

சென்னை: கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக குழு அமைத்து விழிப்புணர்வை கிரிக்கெட்…

வங்கிக் கணக்கு தொடக்க விதிகளை மாற்ற ஆலோசனை

டில்லி வங்கிக் கணக்குக்கான தொடக்க விதிகளை மாற்றுவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. வங்கிக் கணக்கு மூலம் பண மோசடி செய்வதைத் தடுக்க நிதி அமைச்சகம்…

பண்டிகை நாட்களில் பரபரப்பு இன்றி காணப்படும் சூரத் ஜவுளிச் சந்தை

சூரத் வழக்கமாகப் பண்டிகை நாட்களில் சுறுசுறுப்பாக இயங்கும் சூரத் ஜவுளிச் சந்தை தற்போது பரபரப்பின்றி இயங்குகிறது. இந்தியாவின் முக்கிய ஜவுளிச் சந்தைகளில் சூரத் சந்தை மிகவும் முக்கியமானதாகும்.…

உள்ளாட்சி தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை வந்தன

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்தில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோரியிருந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை வந்தடைந்தன. ஆனால், உள்ளாட்சி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும் : புதின் அடித்த ஜோக்

மாஸ்கோ அமெரிக்க அதிபர் 2020 தேர்தலில் ரஷ்யா தலையிடும் என ரஷ்ய அதிபர் புதின் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வ்ரும் 2020 ஆம் வருடம்…

காந்தி இருந்தால் காஷ்மீருக்கு ஆதரவாகப் போராடி இருப்பார் : 102 வயது சுதந்திர தியாகி

பெங்களூரு சுமார் 102 வயதான சுதந்திரப் போராட்ட தியாகி துரைசாமி மகாத்மா காந்தி பற்றிய தனது கருத்தை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரான தியாகி துரைசாமிக்கு…

கூட்டணி நாடுகளுக்கு பொருளாதாரத் தடையா ? : எச்சரிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன் இந்தியா உள்ளிட்ட பல கூட்டணி நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ் 400 ஏவுகணைகளை வாங்க உள்ளது.…

பாட்னா வெள்ளம் : மாநில அரசைத் தாக்கும் மத்திய அமைச்சர்

பாட்னா பாட்னாவில் வெள்ளம் குறித்துச் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மாநில அரசைத் தாக்கி உள்ளார். கடந்த சில நாட்களாக பீகார்…

ஐதராபாத் நிஜாம் நிதி வழக்கு :  பாகிஸ்தான் மனு தள்ளுபடி

லண்டன் கடந்த 1948 ஆம் ஆண்டு ஐதராபாத் நிஜாம், பாகிஸ்தானின் துணை தூதருக்கு அனுப்பிய 10 லட்சம் பவுண்ட் தொகைக்கு, உரிமை கோரிய பாகிஸ்தானின் கோரிக்கையை இங்கிலாந்து…