கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்: பிசிசிஐ அறிவிப்பு
சென்னை: கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக குழு அமைத்து விழிப்புணர்வை கிரிக்கெட்…