Month: October 2019

பேனர் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள்! மோடிக்கு கமல் வேண்டுகோள்

சென்னை: பேனர் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் அதிமுகவினர் வைத்த பேனர் காற்றில்…

ஜாமின் கிடைக்குமா? சிதம்பரம் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் அவசர மனு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கு மறுத்து வரும் நிலையில், ஜாமின் கோரி…

சென்னை : செப்டம்பர் மழையால் 2 மீட்டர் உயர்ந்த நிலத்தடி நிர் மட்டம்

சென்னை வறண்டு கிடந்த சென்னையில் தற்போது நல்ல மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் இரண்டடி வரையில் உயர்ந்துள்ளது. இந்த வருடம் கோடைக்கால தொடக்கத்துக்கு முன்பு இருந்தே…

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள்: தமிழக ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை: காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, காந்தியன் உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின்…

கிராமப்புறத் தூய்மையில் தமிழகம் முதலிடம்: மோடியிடம் விருதுபெற்றார் அமைச்சர் வேலுமணி

சென்னை: கிராமப்புறத் தூய்மை, ஊரகப் பகுதிகளில் சுகாதார முன்னேற்றம் போன்றவைகளில், தமிழகம் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளத. இதற்கான விருதை பிரதமர் மோடி தமிழக அமைச்சர்…

திமுக அளித்த நிதி குறித்து விளக்கம் அளிக்கத் தேவை இல்லை  : மு க ஸ்டாலின்

சென்னை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக நிதி அளித்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவை இல்லை என முக ஸ்டாலின் கூறி உள்ளார்.…

அக்டோபர்-3: “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள் இன்று

அக்டோபர்-3 இன்றைய தினம் “உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு” என முழக்கமிட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள். ஆந்திராவில் இருந்து தமிழகத்தை தனியாக பிரிக்க நடைபெற்ற…

இரு முறை புற்று நோயில் இருந்து மீண்ட பெண் : மேல் சிகிச்சைக்காக நடனம் ஆடி நிதி சேர்ப்பு

ஷா ஆலம், மலேசியா இரண்டு முறை புற்று நோயில் இருந்து மீண்ட ஒரு மலேசியப் பெண் மேல் சிகிச்சைக்காக நடனமாடி நிதி திரட்டுகிறார். மலேசிய நாட்டின் ஷா…

‘தாய் வீட்டுக்கு வந்துள்ளேன்:’ தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ள தமிழகவீரர் முத்துச்சாமி!

விசாகப்பட்டினம்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணி வீரராக தமிழக வீரர் சீனுரான் முத்துசாமி இடம்பெற்றுள்ளார். இது பெரும் வரவேற்பை…