Month: October 2019

இந்திய விமானப்படை தினம் இன்று! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

டில்லி: நாடு முழுவதும் நாட்டின் 87வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விமானப்படை வீரர்கள் குடியரசுத் தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து…

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.பி.ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து 2,000 கனஅடி நீர்…

கதாசிரியர் கலைஞானத்துக்கு வீடு வாங்கி கொடுத்து கவுரவப்படுத்திய ரஜினி!

சென்னை: பிரபல கதாசிரியரும், ரஜினியின் பைரவி படத்தின் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு வீடு வாங்கிக் கொடுத்து கவுரப்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,…

தமிழக அரசு மேகதாது அணை குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் : காங்கிரஸ்

சென்னை தமிழக அரசு மேகதாது அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார். கர்நாடக அரசு…

ஆர் எஸ் எஸ் அமைப்பின் விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பு

நாக்பூர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் விஜயதசமி விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடெங்கும் இன்று நவராத்திரி திருநாளின் இறுதி தினமான விஜயதசமி விழா வெகு விமரிசையாகக்…

குடியுரிமை ரத்து செய்யப்பட்ட 19 லட்சம் பேர் நிலை என்ன? : ப சிதம்பரம் கேள்வி

டில்லி அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் நிலை குறித்து ப சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அண்டை நாடுகளான வங்க…

ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்துக்கு விமோச்சனமாம்! சம்பந்தி கஸ்தூரி ராஜா சர்ச்சை

சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் தமிழகத்துக்கு விமோச்சனம் கிடைக்கும் என்று ரஜினியின் சம்பந்தியும், மருமகன் தனுஷின் தந்தையுமான இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்து உள்ளார். இது அரசியல்…

துனிசியா : அகதிகள் படகு கவிழ்ந்து 13 பெண்கள் மரணம் – 22 பேர் மீட்பு

லம்பேடுசா, துனிசியா அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக…

சீன அதிபர் வருகையையொட்டி தமிழகத்தில் திபெத் ஆர்வலர் கைது

விழுப்புரம் சீன அதிபர் வருகையையொட்டி திபெத் ஆர்வலரும் எழுத்தாளருமான டென்சின் சுண்டூ விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திபெத் பகுதியைச் சேர்ந்த டென்சின் சுண்டூ சென்னை லயோலா கல்லூரியில்…

பணமதிப்பிழப்பால் வேலை இன்மை 3% அதிகரிப்பா? : அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

டில்லி கடந்த 2016 ஆம் வருடம் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 2 முதல் 3% வரை வேலை இன்மை ஏற்பட்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.…