Month: October 2019

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள்! உற்சாகமாக கண்டுகளித்த சீன அதிபர்

சென்னை: மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை சீன அதிபருடன் பிரதமர் மோடியும் உற்சாகமாக கண்டுகளித்தார். கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில்…

மோடி ஜின்பிங்-கை நிழலாக தொடர்ந்த தமிழ் அதிகாரி மதுசூதன்! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்

மாமல்லபுரம்: சீன அதிபர் , பிரதமர் மோடியே இடையே தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடி, சீன அதிபர்…

பசுவின் நெய் பயன்கள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

நெய்யைப்பற்றி நம்மிடைய சங்கக்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வருகின்றோம். அதை சித்த மருத்தவத்திலும், ஆயூர்வேதப்புத்தங்களிலும் காணலாம், வேதங்களிலும் நெய் பயன்படுத்த வரலாற்றை நாம் அறிவோம். சத்து விபரம் நெய்யில்…

திசைமாறிச் சென்ற சித்தார்த்தின் அருவம்: திரை விமர்சனம்

அன்னை தெரசாவாக ஆக நினைக்கும் கெத்ரீன் தெரசா, 5 கொலைகளை செய்யும் காட்சியை தெளிவாக காட்டும், சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது அருவம். படத்தின் துவக்கத்தில்…

மோடி – சீன அதிபர் சந்திப்பால் மகிழும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் – காரணம் என்ன?

மாமல்லபுரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள், ஒரு குறிப்பிட்டக் காரணத்திற்காக, மாமல்லபுரத்தில் நடைபெறும் மோடி – ஜி ஜிங்பிங் சந்திப்பை வரவேற்கிறார்கள். மாமல்லபுரத்தில்…

சீன அதிபருக்கு பரிமாறப்படும் தென்னிந்திய உணவு வகைகள்

தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்: நாசா, இஸ்ரோ இரங்கல்

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த…

சீன அதிபருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீன அதிபருக்கு, மாமல்லபுரத்தில் நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை நினைவுப் பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார்.…

நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு மேலான் இயக்குநராக சத்தியகோபால் IAS நியமனம்: அரசு உத்தரவு

தமிழக அரசின் நீர்வளம் மற்றும் ஆறுகள் புனரமைப்பு திட்டத்தின் மேலாண் இயக்குநராக ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்தியகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின்…

தமிழரின் பாரம்பரிய வேட்டி சட்டையுடன் மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற மோடி! சிற்பங்களை ரசித்த புகைப்படங்கள்

மாமல்லபுரம்: தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஜிஜின்பிங்கை, பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய வேட்டி சட்டையுடன் மாமல்லபுரத்தில் வரவேற்றார். அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு…