Month: October 2019

இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் யார் யார் தெரியுமா?

டில்லி பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த வருடத்துக்கான மிகப் பெரிய இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல வர்த்தக செய்தி பத்திரிகையான ஃபோர்ப்ஸ்…

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்தது: 10 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, எம்ஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி படிக்க நடத்தப் படும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காச அவகாசம்…

மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதைக் குறைக்கும் இந்தியா

டில்லி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை எதிர்க்கும் மலேசியாவில் இருந்து பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியை இந்தியா குறைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய…

மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கி அசத்தும் 135ஆண்டு பழமையான சென்னைப் பள்ளி!

சென்னை: ஏழை மாணவ மாணவிகளுக்கு இரவு உணவு வழங்கி, மாணவர்களின் இடைநிற்றலை தடுத்தும், பசியும் வாழும் மாணவ மாணவிக்கு உதவி செய்து அசத்தி வருகிறது சென்னை சவுகார்பேட்டை…

ஒரே வருடத்தில் வரி செலுத்தும் கோடீஸ்வரர் எண்ணிக்கை 20% அதிகரிப்பு

டில்லி நேரடி வரித்துறை அறிவித்துள்ள தகவலின்படி ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறும் செல்வந்தர்கள் எண்ணிக்கை 20% அதாவது 97,689 ஆக அதிகரித்துள்ளது. மத்திய நேரடி வரித்துறை…

பல்வேறு சாதனைகளை கோலியிடம் அடித்துக் கொண்டுவந்து சேர்த்த அந்த ஒரு இரட்டை சத அலை..!

புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி அடித்ததோ ஒரு இரட்டை சதம்தான். ஆனால், அதன்மூலமாக அவர் படைத்த சாதனைகளோ பல. இந்திய இன்னிங்ஸில்…

நடை பயிற்சியின்போது குப்பை சேகரித்த பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ, புகைப்படங்கள்

சென்னை: சீன அதிபருடன் சந்திப்பு நடைபெறும் நிலையில், மாமல்லபுரம் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள பிரதமர் மோடி இன்று அதிகாலையிலேயே எழுந்து கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது…

கடற்கரையில் குப்பைகளை அள்ளிய பிரதமர் மோடி: பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை, தனது கைகளாலேயே அகற்றி பிரதமர் மோடி தூய்மைப்பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன…

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு: ‘அப்படிப்போடு’ என நடிகர் பிரகாஷ்ராஜ் நக்கல்…

சென்னை: தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், மோடி சீன அதிபர்…

கிருஷ்ணாநீர் வரத்து எதிரொலி: பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பூண்டி ஏரியில் இருந்த புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.…