Month: October 2019

காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசகர்: நோபல் பரிசு பெற்ற அபிஜித்துக்கு காங்கிரஸ் வாழ்த்து!

டில்லி: இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்தியா காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்து…

தம்பதியாக நோபல் பரிசு பெற்றுள்ள இந்தியரான அபிஜித் பானர்ஜி யார்? பரபரப்பு தகவல்கள்…

2019ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று 3 பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. இதில், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அபிஜித் பானர்ஜியும் ஒருவர். இவருடைய பொருளாதார ஆய்வு…

ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

வாஷிங்டன் பாகிஸ்தானின் ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசின் சட்ட…

புராஜக்ட் விஸ்வஜீத் : ஐஐடிக்களை உலகத் தரத்தில் உயர்த்த புது திட்டம்

டில்லி இந்தியப் பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களை உலகத் தரத்தில் உயர்த்த புராஜக்ட் விஸ்வஜீத் என்னும் திட்டத்தை மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது.…

பொருளாதார மந்தநிலை :  மத்திய அரசைத் தாக்கும் நிதி அமைச்சரின் கணவர்

டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின்…

இயற்கை எரி வாயுக்கும் ஜிஎஸ்டி! மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான்

டில்லி: இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் போன்ற பொருட்களையும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுதொடர்பாக…

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: இந்தியாவின் அபிஜித்பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்தியாவின் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பெருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின்…

72 தினங்களுக்குப் பிறகு காஷ்மீரில் இன்று முதல் மொபைல் சேவை மீண்டும் தொடக்கம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் 72 தினங்களுக்குப் பிறகு இன்று போஸ்ட் பெய்ட் மொபைல் சேவை தொடங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று…

நீட் கோச்சிங் மோசடி: நாமக்கல் கிரின் பார்க் பள்ளியில் இருந்து ரூ.30 கோடி பறிமுதல்

நாமக்கல்: நீட் கோச்சிங் பெற அதிக கட்டணம் வசூலித்து முறைகேடு செய்ததாக, நாமக்கல் கிரின் பார்க் பள்ளியில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.30 கோடி ரொக்கம்…

துருக்கி தாக்குதல் : சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம்

அங்காரா குர்து போராளிகள் துருக்கி ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிரியா அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளனர். துருக்கி நகர எல்லையில் குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர்.…