Month: September 2019

பாக்., ஆக்ரமிப்பு காஷ்மீரில் கடும் நிலநடுக்கம் – 20க்கும் மேற்பட்டோர் பலி

மிர்புர்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டு, 26 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகரிலிருந்து…

பருவநிலை மாற்றம் – அரசுகளின் மீது வழக்கு தொடுத்த பதின்ம வயதினர்

நியூயார்க்: பருவநிலை மாற்ற நிகழ்வுகளை முன்வைத்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 16 பதின்ம வயதினர், நாட்டு அரசுகளின் மீது குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகள்…

இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி: அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோடி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம்…

ப.சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மோடி: டுவிட்டரில் பதிலடி கொடுத்த சிதம்பரத்தின் குடும்பத்தினர்

இன்று போல என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்திக்கு, சிதம்பரத்தின் டுவிட்டர்…

3 அரைசதங்கள் – ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி..!

ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…

தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வானார் அமிதாப் பச்சன்..!

மும்பை: இந்திய திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பழம்பெரும் இந்தி நடிகர் 77 வயதான அமிதாப் பச்சன். கடந்த…

இந்தியன் படப்பாணியில் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி – வீடியோ

மதுரை: மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசால்டாக லஞ்சம் வாங்கும் பெண் அதிகாரி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தில், நடிகர்…

பெட்டிக்கடையில் பாதாம்பால் குடித்துக்கொண்டே திருடிய கொள்ளையன்! வீடியோ

மதுரை: மதுரை அருகே கூத்தியார்குண்டில் பெட்டிக்கடையில் பாதாம்பால் குடித்துக்கொண்டே திருடிய கொள்ளையன் தொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே…

போலீஸ் என்கவுண்டர் – சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட விழுப்புரம் தாதா

சென்னை: காவல்துறையால் தேடப்பட்டு வந்த விழுப்புரம் தாதா மணிகண்டன், சென்னை கொரட்டூரில் நிகழ்ந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். காவல்துறையால் சமீபகாலமாக தேடப்பட்டு வந்த இவர், சென்னை கொரட்டூர்…