Month: August 2019

வாகன விற்பனை சரிவு : தமிழகத்திலும் வேலை இன்மை அதிகரிப்பு

சென்னை வாகன விற்பனை சரிவு காரணமாக தமிழகத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் வேலை இன்மை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமையாகச் சரிந்து…

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? பொதுநல வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. விசாரணையைத் அடுத்து அத்தி…

அத்திவரதர் தரிசனம் இன்றே கடைசி! வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் கிடையாது

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள். இன்று பொது தரினத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. போன்ற எந்தவொரு சிறப்பு தரிசனமும் கிடையாது என்று…

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

சென்னை முன்னாள் கிரிக்கெட் வீரர் வி பி சந்திரசேகர் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய கிரிக்கெட் வீரர்களில் வி பி சந்திரசேகரும்…

தனிமரமாய் விடப்பட்ட இந்தியாவின் சாதனை அரசியல்வாதி பவன்குமார் சாம்லிங்..!

இந்திய வரலாற்றில், ஒரு மாநிலத்தின் நீண்டகால முதல்வராக இருந்த பவன்குமார் சாம்லிங், பாரதீய ஜனதாவின் அரசியல் அட்டூழியத்தால் தற்போது தனிமரமாக விடப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து…

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவின் புதிய கோரிக்கை!

நியூயார்க்: காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ இந்தியா நீக்கியது குறித்து பாதுகாப்பு சபையில் ‘மூடிய விவாதம்’ நடத்த வேண்டுமென சீனா தரப்பில் கோரிக்கை…

முதல்வர் & அமைச்சர்களுக்கான அணிவகுப்பு மரியாதையை ரத்துசெய்த நவீன் பட்நாயக்..!

புபனேஷ்வர்: சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதை சடங்கை ரத்துசெய்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.…

குத்துச்சண்டையில் சாகசம் செய்த மைக்டைசன் தற்போது கஞ்சா புகைப்பதிலும்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: மாதம் ஒன்றுக்கு இந்திய ரூபாயில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை நுகர்வதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன். உலகின்…

கேரள நிலச்சரிவு – பிரேதப் பரிசோதனைக் கூடமாக செயல்படும் மசூதி..!

கோழிக்கோடு: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான மக்களுக்கான அவசரகால பிரேதப் பரிசோதனை கூடமாக செயல்பட்டு வருகிறது ஒரு மசூதி. மலப்புரம் மாவட்டத்தின் பொதுக்கல்…