Month: August 2019

10 நாட்களில் யோகா மூலம் நீரிழிவை நீக்க முடியுமா?: துபாய் விளம்பரத்தால் சர்ச்சை

துபாய் துபாயில் யோகாவின் மூலம் 10 நாட்களில் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை நீக்க முடியும் என அறிவிக்கப்பட்ட விளம்பரத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது உலகெங்கும்…

விழிபிதுங்கி நிற்கும் சண்டிகர் போக்குவரத்து காவல்துறை – எதற்காக?

சண்டிகர்: போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, சண்டிகரில் போக்குவரத்து காவல்துறையால் வழங்கப்பட்ட டிவிஐஎஸ் அல்லது போஸ்டல் சலான்களில் 56,000 சலான்கள் வரை பதிலளிக்கப்படாமல் உள்ளன. இ-சலான் நடைமுறை…

முன்னாள் ஜெர்மன் பிரதமர் மீது தென் கொரியாவில் பாலியல் வழக்கு பதிவு

சியோல் முன்னாள் ஜெர்மன் பிரதமர் ஜெர்ஹார்ட் ஸ்கிரோட்ர் மீது தென் கொரியாவில் பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டின் பிரதமராக ஜெர்ஹார்ட் ஸ்கிரோடர் கடந்த 1998 முதல்…

புதுச்சேரி ஆளுநர் அதிகாரம் : பழைய தீர்ப்பு செல்லும் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை புதுச்சேரி ஆளுநருக்கு அரசின் அன்றாட விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்னும் தீர்ப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிகர்நிலை…

உலகின் வேகமாக வளர்ந்துவரும் 10வது சந்தையாம் புதுடெல்லி!

புதுடெல்லி: விரைவாக வளர்ந்துவரும் உலகின் பத்தாவது சந்தையாக இந்திய தலைநகர் புதுடெல்லி மதிப்பிடப்பட்டுள்ளது. Knight Frank’s Prime Global Cities Index மதிப்பீட்டின்படி இந்த இடத்தைப் பிடித்துள்ளது…

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நியூயார்க் அடுத்து வெளிவர உள்ள ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் நோ டைம் டு டை (NO TIME TO DIE) என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1953 ஆம்…

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய மத்தியஅரசு தீவிரமாக முயற்சி செய்து வரும்…

ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்! உச்சநீதி மன்றம்

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. இன்று அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில்,…

சென்னை மாநகராட்சியின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான துணை விதிகள்

சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் கழித்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான துணைவிதிகளை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த துணைவிதிகளின்படி,…

சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்! பொதுமக்கள் தவிப்பு

சென்னை: சென்னையில் தண்ணீர் வழங்கி வரும் தனியார் தண்ணீர் லாரிகள் இன்றுமுதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. சமீபகாலமாக அவ்வப்போது…