Month: August 2019

ஆகஸ்டு-7: முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி முதலாவது நினைவுநாள் இன்று

ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் முதல் நினைவு நாள் இன்று. கடந்த ஆண்டு (2018) இதே நாளில் நம்மை விட்டுச்சென்ற முத்தமிழ்…

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 67.…

“லடாக் கிரிக்கெட் வீரர்கள் தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவர்”

மும்பை: ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டுவிட்டாலும், லடாக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில், குறிப்பிட்ட காலத்திற்கு ஜம்மு காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்று இந்திய…

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பொருளாதார தடைகள் விலக வேண்டும்: ஈரான்

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரான் தயாராக உள்ளதென்றும், ஆனால் அதற்குமுன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் விலக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் ஈரான் அதிபர் ஹசன்…

“இதுவரை எல்லாம் நன்றாகத்தான் போகிறது; இனிமேல் நடப்பதுதான் முக்கியம்”

காஷ்மீர் விஷயத்தில் மோடி – அமித்ஷா கூட்டணி இதுவரை சாமர்த்தியமாகவே கையாண்டு வருவதாகவும், அதேசமயம் அப்பகுதியின் கொந்தளிப்பை அவர்கள் சரியான நேரத்தில் அமைதிப்படுத்தவில்லை என்றால், நிலைமை நிச்சயம்…

காஷ்மீர் விவகாரம் – அமெரிக்க அரசின் ஆதரவை திரட்டும் இந்தியர் சமூகம்

வாஷிங்டன்: காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்க வேண்டுமெனவும், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதை தொடர வேண்டுமெனவும்…

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி பெறுமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால், யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட அந்தப் பகுதிகளில், ரியல் எஸ்டேட் துறை பெரியளவில் வளர்ச்சியடையும் சூழல்…

என்னுடைய இளையதம்பி வைகோ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெகிழ்ச்சி

டில்லி: வைகோ என்னுடைய குடும்பத்தில் ஒருவர், எனது இளையதம்பி என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைகோவை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை,…

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் பொய் சொல்கிறார்! பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன், அமைச்சர் நாடாளுமனற்த்தில் பொய் சொல்கிறார் என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர்…

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கோரும் கில்ஜித் பல்திஸ்தான் ஆர்வலர்

ஸ்ரீநகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மாநில கில்ஜித் பல்திஸ்தான் பகுதி ஆர்வலர் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கோரி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள முக்கிய…