விரைவில் தனியாரிடம் கரம்பிடித்துக் கொடுக்கப்படுகிறதா ஏர் இந்தியா?
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் யாரையும் புதிதாக பணிக்கு சேர்க்கக்கூடாது என்றும், புதிய சேவை எதுவும் துவங்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், ஏர் இந்தியா…
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தில் யாரையும் புதிதாக பணிக்கு சேர்க்கக்கூடாது என்றும், புதிய சேவை எதுவும் துவங்கப்படக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், ஏர் இந்தியா…
சேலம் சேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு இடிக்கப்பட்டதால் நகர மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நகரின் பாரம்பரிய நினைவுச் சின்னம்…
சேலம் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் பகுதியில் புறவழிச்சாலை மற்றும் பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் ரூ.24…
குவாலியர் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் செயற்கை பால் தயாரிக்கும் 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளில் பால்…
ராஞ்சி மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது தந்தை லாலுவை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வரான…
கொழும்பு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ளார். தற்போது 35 வயதாகும் இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலகப் புகழ்…
புதுடெல்லி: தம்பதிகளின் விவாகரத்திற்குப் பின்னர், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், தொடர்ந்து பெற்றோர்களின் கூட்டுப் பொறுப்பிலேயே விடப்படுவது குறித்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பாக விளக்கம் கேட்டு…
டில்லி முன்னாள் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மறைவுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் டில்லி முதல்வருமான…
கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன். 2019ம் ஆண்டு…
சென்னை சென்னை நகர சாலை உள்கட்டமைப்புக்காக மேம்பாலம் நடைபாலம் உள்ளிட்ட 18 திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை நகரில் போக்குவரத்து…