Month: July 2019

அஜித்தின் எளிமையை பற்றி பெருமிதம் கொள்ளும் வித்யா பாலன்…!

இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட…

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி….!

கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், சாயிரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன், உப்பென்னா ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று…

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழகஅரசுக்கு கோரிக்கை…

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு மழை : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை சிறப்பாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவலுக்கு…

வெளியானது பிகில் ’சிங்கப்பெண்ணே’பாடல் லிரிக் வீடியோ…!

https://www.youtube.com/watch?v=MnbWE8ZKeBg அட்லி இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை…

அத்திவரதர் பக்தர்களின் அன்னதானத்துக்கு உதவுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: அத்திவரதரை தரிசனம் செய்ய வரும், பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், அன்னதானத் திற்கு உதவுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 40ஆண்டுகளுக்கு ஒரு…

அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட விமானப்படை வீடியோ கேம்

டில்லி இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கதாநாயகனாகக் கொண்ட வீடியோ கேம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாத…

லொஸ்லியா தந்தை சேரனை போல் உள்ளாரா…?

பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக இருப்பவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த மாடல் மற்றும் செய்தி வாசிப்பாளரான இவர் இயக்குனர் சேரனிடம் நெருங்கி பழகுபவர். இதற்கு…

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்: உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!

டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார்.…