Month: July 2019

பணமதிப்பிழப்பு நேர வருமான வரி முறைகேடு கணக்குகளை முடிக்க  2 மாதம் அவகாசம்

டில்லி பணமதிப்பிழப்பு நேரத்தில் நடந்ததாகக் கண்டறியப்பட்ட வரி முறைகேடு கணக்குகளை முடிக்க வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது.…

‘ஜாக்பாட்’ திரைப்பட பாடல்கள் வெளியானது….!

சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் , கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜாக்பாட்’ . படத்தில் ஜோதிகாவோடு நடிகை…

வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாகிறார் சூரி….!

‘அசுரன்’ படத்தை முடித்திருக்கும் வெற்றி மாறன், அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்…

மீரா மிதுனின் கணவர் இவர் தானாம்…!

பிக் பாஸ் சீசன் 3 யின் முக்கிய போட்டியாளராக திகழும் மீரா மிதுன் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி…

வடபழனி பணிமனையில் விபத்தில் இருவர் பலி : ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை வடபழனி பணிமனையில் நடந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்ததையொட்டி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரின் வடபழனி பணிமனையில் அரசு மாநகர போக்குவரத்து கழக…

14 சட்டமன்ற உறுப்பினர்களை கூடுதலாக தகுதி நீக்கம் செய்த கர்நாடக சபாநாயகர்!

பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ் குமார், தற்போது மேலும் 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து…

நம்பகத்தன்மையற்ற அமெரிக்க டிரோன்கள் தேவையா? – யோசிக்கும் இந்திய ராணுவம்

புதுடெல்லி: சில நாட்களுக்கு முன்னர், ‍அமெரிக்க ராணுவ டிரோனை, ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து, அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் தாங்கிய ராணுவ டிரோன்கள் வாங்கும் திட்டம் குறித்து இந்திய ராணுவ…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பால் ரெட்டி மறைந்தார்

ஐதராபாத் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார். கடந்த 1942 ஆம் வருடம் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மெகபூப் நகரில்…

19 மாத சிறைவாசத்தில் 17 மாதங்களை மருத்துவமனையில் கழித்த லாலுபிரசாத்!

ராஞ்சி: பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், சிறைவாசம் அனுபவிக்கும் 19 மாதங்களில், மொத்தம் 17 மாதங்களை மருத்துவமனையிலேயே கழித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

நாமும் தடைகோரி மனு அளித்து நெருக்கடி கொடுக்கலாம் – கொளத்தூர் மணி அழைப்பு

சென்னை: பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேச்சுகள், வன்முறை மற்றும் ஆபாச உரைகள் நிறைந்து காணப்படும் இந்துத்துவக் கூட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென காவல்துறைக்கு தொடர்ந்து மனு அளித்து…