Month: July 2019

இட ஒதுக்கிட்டின்படி அரசு பணியிடங்களை நிரப்பாததற்கு பாஜகவின் சாதிய பார்வையே காரணம்: மாயாவதி

லக்னோ: அரசு துறைகளில் எஸ்சி மற்றும் பின்தங்கியோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, பாஜகவின் சாதிய பார்வையே காரணம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.…

எம்.பி.: டிவிட்டர் பக்கத்தில் உடனடி மாற்றம் செய்த ராகுல்காந்தி

டில்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல்காந்தி, உடனடியாக தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற வாக்கியத்தை…

போலிஸ் காவலில் இருந்த வண்டியில் கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு யார் பொறுப்பு?

மும்பை காவல்துறை கண்காணிப்பில் இருந்த வாகனத்தில் கைப்பற்றப் பட்ட பொருட்களுக்கு உரிமையாளர் பொறுப்பில்லை என மும்பைநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரியான சுபாங்கி பாலகிருஷ்ண அங்குஷ் என்னும்…

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமனம்!

டில்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக 90-வயது மோதிலால் வோரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து வந்த ராகுல்காந்தி, லோக்சபா தேர்தல் தோல்விக்கு…

தாவூதின் வலதுகரத்தை காப்பாற்ற போராடும் பாகிஸ்தான் அரசு!

கராச்சி: சர்வதேச நிழலுலக தாதாவும், பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிமின் வலுதுகரமாக கருதப்படும் ஜாபிர் மோதிவாலாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை தவிர்க்க, பாகிஸ்தான் அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து…

காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது எனக்கு பெருமை! ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் டிவிட்

டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது எனக்கு பெருமை என்று, தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். நடந்து முடிந்த…

கொள்ளையடித்த பணத்தை கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறுங்கள் : இம்ரான் கான்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சி தலவர்கள் ஆசிஃப் அலி சர்தாரி, மற்றும் நவாஸ் ஷெரீஃப் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப்…

கிரண்பேடி மீது மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம்! திமுக நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக அரசியல்வாதிகள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கடுமையாக குற்றம் சாட்டி…

பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் க்கு அரசு ரூ. 74,000 கோடி நிதி உதவி

டில்லி அரசு தொலைதொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.74000 கோடி அளிக்க அரசு…

தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைக்க வேண்டும்! தலைமைநீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மொழியிலும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும் என்றும், அதற்கான மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, திமுக தலைவர்…