Month: July 2019

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை! நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ஆயிரம்…

ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள்

மான்செஸ்டர்: ‍மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடைசி ஆறுதலுக்காக நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு…

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு மூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு

டில்லி இரவு நேரங்களில் வாட்ஸ்அப் செயலியை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு செயலி மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலை தளங்களில் கடந்த இரு…

ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா…. ! மேலும் உயர்வாரா?

டில்லி: மத்திய நிதி பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.…

வாழப்பாடி அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் நான்கு கால் மண்டம் லாரி மோதி இடிந்தது…! பக்தர்கள் அதிர்ச்சி

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் முன்பு அமைந்துள்ள நான்கு கால் கற்தூண் மண்டபம் லாரி மோதியதால் இடிந்து…

தமிழக மக்கள் குறித்த கருத்துக்கு கிரண் பேடி வருத்தம் : ராஜ்நாத் சிங் அறிவிப்பு

டில்லி தமிழக மக்களைப் பற்றி தவறான கருத்து தெரிவித்ததற்கு புதுவை ஆளுநர் கிரண் பேடி வருத்தம் தெரிவித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுவை…

10 ரூபாய் பரோட்டாவால் பறிபோன இளைஞர் உயிர்: சாப்பிடும் போது பேசியதால் விபரீதம்

புதுக்கோட்டை: பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் போனில் பேசிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் உள்ள…

வேலூர் லோக்சபா தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! தேர்தல் அலுவலர்

வேலூர்: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலுர் மக்களவை தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் மக்களவை…

இந்தியாவில்  முதலிடம் பெற்றுள்ள காவல்நிலையம் எது?

டில்லி இந்தியாவில் சுத்தம், சுகாதாரம் மற்றும் விருந்தோம்பலில் புகழ்பெற்ற காவல்நிலையமாக ராஜஸ்தான் மாநில காவல் நிலையம் தேர்வு பெற்றுள்ளது. இந்தியாவில் காவல் நிலையம் என்றாலே மக்கள் மனதில்…