உ.பி. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வாரத்தில் 4 முறை நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு
புதுடெல்லி: 2022-ல் உத்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், வாரத்தில் 4 முறை கட்சி நிர்வாகிகளை சந்திக்க பிரியங்கா காந்தி முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…