மதுரையில் போலீஸ் நிலையம் அருகே பணம் பறிப்பு: பொதுமக்கள் அச்சம்
மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை…
மதுரையில் போலீஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை நகரில் நாள் தோறும் தனியாக நடந்து செல்பவர்களை…
புதுடெல்லி: மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. சனிக்கிழமை பிற்பகல் கூடிய கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர்…
புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மேனேஜரை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி…
பல்லடத்தில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு…
நாக்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குப்பையில் வீசப்பட்ட அழகான பச்சிள்ம் பெண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த குழந்தையை பத்திரிகையாளர் தம்பதி…
மானூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து ஒருவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த…
https://www.youtube.com/watch?v=BlFCPjQaYvU அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிவப்பு மஞ்சள் பச்சை. சித்தார்த் போக்குவரத்து காவல்துறை அதிகாரியாகவும், ஜி.வி.பிரகாஷ்…
ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது தக்காளி பாரம் ஏற்றி வந்த மினிசரக்கு வேன் மோதியதில், வியாபாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில்…
தர்மபுரியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தததன் காரணமாக, வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தின் நகரப் பகுதியில் நேற்று காலை முதல்…
மதுரை டாஸ்மாக் பாரில் தகராறு செய்து பணம் பறித்த கும்பல் ஊழியர் மீது, கொதிக்கும் எண்ணை ஊற்றிவிட்டு தப்பிய 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…