Month: June 2019

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் இணையும் மோகன் பாபு…!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்து வரும் ‘சூரரை போற்று’ படம், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின்…

உலககோப்பை கிரிக்கெட்2019: பாகிஸ்தானின் அபிநந்தன் வீடியோவுக்கு பதிலாக மரண மாஸை காட்டிய இந்திய ரசிகர்கள் (வீடியோ)

உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின்…

திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.…

நாகை அருகே வெல்டிங் பட்டறையில் தீவிபத்து: கனரக வாகனங்கள் சேதம்

நாகை அருகே வெல்டிங் பட்டறை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக, 3 கனரக வாகனங்கள் எரிந்து சேதமானது. நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூரில் அருகே உள்ள ஒரு…

ஜீ தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா…..!

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. சின்னத்திரையிலும் கால் பதித்து அங்கு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொண்டார். இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி…

மதுரையில் சிலிண்டர் கசிவால் விபத்து: இளைஞர் ஒருவர் படுகாயம்

மதுரையில் வீட்டில் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் இளைஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள மகபூப்பாளையம் பகுதியில் குமார்…

தொடர்ந்து வெல்லும் ஆஸ்திரேலியா – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

லண்டன்: ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 334 ரன்களை…

உலக இந்தியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்…. நாளை

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நாளை நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா ஓட ஓட விரட்டியடிக்குமா…

ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

நாகர்கோவிலில் வங்கி மோசடி செய்த இளைஞர்: போலீசார் தீவிர விசாரணை

நாகர்கோவிலில் வங்கியை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரத்தை…