Month: June 2019

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு கைது

சென்னை: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினுவை போலீஸார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரபல ரவுடி பினு. இவர் மீது கொலை,…

பாகிஸ்தான் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ‌‌ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதில் இருதரப்பையும் சேர்ந்த…

தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் குழந்தைகளை தவறாக காட்டக் கூடாது: மத்திய அரசு

புதுடெல்லி: தனியார் தொலைக் காட்சிகளில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குழந்தைகளை அநாகரிகமான முறையிலும், தவறாகவும் காட்டக் கூடாது என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய தகவல்…

1983 உலக கோப்பை நினைவலைகள்; 175 ரன்கள் குவித்த சூறாவளி கபில் தேவ்

இங்கிலாந்து: 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக நடைபெற்றது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டன. ஜிம்பாப்வே அணி முதல் முறையாக…

ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி பல சாதனைகளை படைத்தது. இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டம்…

பாலியல் கொடுமை செய்தவர் உள்ளே; புகார் கூறிய 56 பெண்கள் வெளியே: எல்லை மீறிய என்ஐஎஃப்டி  

ஐதராபாத்: மத்திய அரசின் என்ஐஎஃப்டி நிறுவன ஊழியர் மீது பாலியல் புகார் கூறிய 56 பெண் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தி நியூஸ் மினிட் இணையம்…

மீண்டும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் குழுக்களை அமைத்த நரேந்திர மோடி

புதுடெல்லி: நாட்டின் நிர்வாகத்தில் திறம்பட கவனம் செலுத்தி, பல துறைகளிலும் சிறப்பான இலக்குகளை திட்டமிட்டு அடையச் செய்யும் வகையிலான பொறுப்புகளை தனது சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு இரண்டாவது…

15 சுங்கத்துறை அதிகாரிகளை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பிய மோடி அரசு

புதுடெல்லி: கடந்தவாரம் வருமான வரித்துறையைச் சேர்ந்த 12 அதிகாரிகளை கட்டாய ராஜினாமா செய்ய வைத்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில், தற்போது சுங்கத்துறையை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளையும்…

ஈரானுடன் அதிகரிக்கும் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு…