மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
டில்லி: மத்திய பட்ஜெட் விரைல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும்…
டில்லி: மத்திய பட்ஜெட் விரைல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும்…
டில்லி: மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சம்பிரதாய முறைப்படி முதன்முறையாக அல்வா கிண்டி பணிகளை தொடங்கி வைத்தார்.…
புதுடெல்லி: தங்களின் வருமான வரி கணக்கு விபரங்களுடன், சுங்கவரி தொடர்பான பதிவுகள் முரண்படக்கூடிய 3500 ஏற்றுமதியாளர்களிடம் அரசு தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜிஎஸ்டி தாக்கல் கணக்குகளில்…
சென்னை: சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு வேலூரில் இருந்து இருந்து…
சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் திடீரென சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல்…
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே குறைந்த அளவிலான லஞ்சம் புழங்கும் மாநிலம் கேரளா என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊடக ஆய்வு மையம் 20 மாநிலங்களில் குறைந்தது 2 மாவட்டங்களை தேர்வு…
மும்பை: மகாராஷ்ட்ராவில் கடந்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்ட்ர சட்டப் பேரவையில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புத்…
புதுடெல்லி: போதை எதிர்ப்பு பிரச்சாரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை பயன்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. ஜுன் 26-ம் தேதி சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு…
புதுடெல்லி: 58.3% பாலியல் வன்புனர்வு வழக்குகளில் டெல்லி போலீஸார் 2 மாதங்களில் விசாரணையை முடித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ள தகவலில், பாலியல் வன்புனர்வு குற்றங்களில்…