Month: June 2019

ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தி கொல்லப்பட்ட நபர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரய்கேலா கர்ஸ்வான் மாவட்டத்தில், மோட்டார் சைக்கிளை திருடியதாக ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட நபர், கட்டிவைக்கப்பட்டு ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதால், மருத்துவமனையில்…

குளங்களை தூர்வார கூட அதிமுக அரசு முன்வருவதில்லை: கனிமொழி குற்றச்சாட்டு

குளங்களை தூர்வார கூட அதிமுக அரசு முன்வருவதில்லை என தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக…

‘ராஜராஜ சோழன்’ குறித்து  பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஆர். நாகசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் ராஜராஜ சோழன் மற்றும் பண்டைய காலத்து ஆட்சி முறைகள், அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் உள்ளடக்கிய தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று…

மருமகனுக்கும் சகோதரனுக்கும் கட்சியில் முக்கிய பதவி அளித்த மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி தனது மருமகனுக்கும் சகோதரனுக்கும் முக்கிய கட்சி பதவிகளை அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவியான மாயாவதி வாரிசு அரசியலை…

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரவேண்டும்: எம்.பி திருநாவுக்கரசர்

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில்…

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தான் திமுகவை சுமந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடிநீர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதால், உள்ளாட்சி தேர்தல் பற்றி அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும், மக்களவை தேர்தல்லில் காங்கிரஸ் தான் திமுகவை தூக்கி சுமந்ததாகவும் அமைச்சர்…

முகமது ஷமி மூலமாக நானும் நினைவுகூறப்படுவேன்: சேட்டன் ஷர்மா

சண்டிகார்: முகமது ஷமி தற்போது நிகழ்த்தியுள்ள ஹாட்ரிக் சாதனையின் மூலம், 30 ஆண்டுகளுக்கு முன்னாள் நிகழ்த்தப்பட்ட என்னுடைய ஹாட்ரிக் சாதனையும் நினைவுகூறப்படும் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் முன்னாள்…

தொடர்ந்து சரியும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து: பொதுமக்கள் அச்சம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேட்டூர் அணைக்கு நேற்று 282 கன…

கட்டுப்பாடின்றி பேசுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை

கூட்டணி பற்றியும், எதிர்வரும் தேர்தல் நிலைபாடுகள் பற்றியும் கட்டுப்பாடின்றி பேசினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கை…

மரம் நட்டு பராமரித்தால் மதிப்பெண் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் மரம் ஒன்றை நட்டு பராமரித்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள்…