ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தி கொல்லப்பட்ட நபர்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரய்கேலா கர்ஸ்வான் மாவட்டத்தில், மோட்டார் சைக்கிளை திருடியதாக ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட நபர், கட்டிவைக்கப்பட்டு ஜெய்ஸ்ரீராம் கோஷம் போடுமாறு வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதால், மருத்துவமனையில்…