Month: June 2019

இரு கொரிய நாடுகளின் எல்லையில் சந்தித்துக்கொண்ட தலைவர்கள்..!

சியோல்: இரு கொரிய நாடுகளுக்கும் இடைபட்ட ராணுவமயமற்ற பகுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இது…

இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியீடு – விஜய் சங்கர் மீண்டும் உள்ளே…

லண்டன்: இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ரோகித்…

இந்திய அணியை ஆதரிக்கும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்கள்!

இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், இந்திய அணி வெல்ல வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து, தங்களின் கடவுளையும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச…

சமயோசிதமாக செயல்பட்டு உயிர்களையும் விமானத்தையும் காப்பாற்றிய விமானி..!

சண்டிகார்: இந்திய விமானப்படையின் ஜாகுவார் ரக ஃபைட்டர் ஜெட் ஒன்று பறவையின் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்ஜின் செயலிழந்த நிலையில், அதன் இளம் விமானி சமயோசிதமாக செயல்பட்டு ஜெட்டை…

திருப்பங்களும் ஆச்சர்யங்களும் நிகழ்ந்துவரும் உலகக்கோப்பை..!

இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், திடீர் ஆச்சர்யங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் பல சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளன என்பதில் கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாதுதான். அந்த…

அரசு அதிகாரிகள் மீட்டிங்கில் பிஸ்கட்டுக்கு பதில் முந்திரி, பாதாம், பிஸ்தா! மத்தியஅரசு புதிய உத்தரவு

டில்லி: அரசு துறை தொடர்பான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீணிகள் வழங்கப்படுவதற்கு பதிலாக இனிமேல் சத்துமிகுந்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகளை வழங்க…

ஜூலை 4ம் தேதி சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்! தமிழகஅரசு ஏற்பாடு

சென்னை, சென்னையில் ஜூலை 4ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மாநில தொழில் நெறி வழிகாட்டும்…

ஐசிஎஃப் நிறுவனத்தில் இ-அலுவலக அமைப்பு அறிமுகம்

சென்னை: காகிதப் பயன்பாடு தேவைப்படாத இ-அலுவலக அமைப்பு முறையை(e-Office system) நடைமுறைப்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள ஐசிஎஃப் நிறுவனம். இதன்மூலம் அன்றாட அலுவலக நடவடிக்கைகளில் செலவினங்கள் குறைவதுடன், அலுவலக செயல்பாட்டில்…

சென்னையில் 2லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க திட்டம்! அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 2 லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து…