Month: June 2019

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை ரத்துசெய்த யோகி அரசு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சாதிவாரி இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா…

பட்டினியால் வாடும் வடகொரியாவுக்கு நிதியுதவி அளித்த தென்கொரியா

சியோல்: பட்டினியால் வாடும் வடகொரியாவிற்கு $8 மில்லியனை நிதியுதவியாக வழங்கியுள்ளது தென்கெரியா. அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், இரண்டு கொரிய நாடுகளுக்கான பேச்சுவார்த்தையும் நின்றுபோயிருக்கும் சூழலில் இந்த உதவி…

கால்பந்து நட்சத்திரத்தின் மீதான வன்புணர்வு வழக்கு வாபஸ்

லாஸ் வேகாஸ்: போர்ச்சுகல் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கேதரின் மயோர்கா…

ஜுன் 8ம் தேதி துவங்குமா இந்தியாவின் பருவமழை காலம்?

மும்பை: இந்தியப் பருவமழை காலம், தெற்கு கடற்கரை வழியாக ஜுன் 8ம் தேதி இந்தியாவிற்குள் நுழையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. வேளாண்மையை பிரதானமாக நம்பியிருக்கும்…

ஸ்விக்கியில் மூதலீடு செய்ய உள்ள ஜப்பானின் சாஃப்ட் வங்கி

டோக்யோ ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சாஃப்ட் வங்கி ஸ்விக்கி நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளது. ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற வங்கியான சஃப்ட் வங்கி உலகெங்கும் பல நாடுகளில்…

மகாராஷ்டிராவில் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் : முன்னாள் நீதிபதி தகவல்

மும்பை மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நீதிபதியம் மஜத தலைவருமான கோல்சே பாடில் தெரிவித்துள்ளார். ஐதராபாத் நகரில் உள்ள…

டில்லி : ரம்ஜான் தொழுகை நடத்திய 17 பேர் மீது கார் மோதி காயம்

டில்லி ரம்ஜானை முன்னிட்டு தொழுகை நடத்திய 17 பேர் மீது கார் ஏறி காயம் அடைந்துள்ளனர். கிழக்கு டில்லியில் உள்ள குரேஜி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது.…

காபி, தேநீர், மது அருந்த கூடாது : வெப்பம் காரணமாக அரசு அறிவுரை

டில்லி கடும் வெப்பம் காரணமாக அரசு மக்களுக்கு பல அறிவுரைகள் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோடை வெயில் கடுமையாக உள்ளது. சில நாட்களாக வெப்பம் அதிகம் பதிவாகும்…

நெதர்லாந்து : 17 வயது டச்சுப் பெண் கருணைக் கொலை செய்யப்பட்டார்

அரிந்தெம், நெதர்லாந்து மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு 17 வயதுப் பெண் அவர் வேண்டுகோளுக்கிணங்க கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளார். நோவா போத்தோவென் என்னும் 17 வயது…

பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களைப் பெற காரணம்?

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்த சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளில், மாயாவதியின் கட்சி அதிக தொகுதிகளில் வெல்வதற்கு காரணம், தொகுதிப்…