மொழிக்கொள்கை – துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறுவது என்ன?
புதுடெல்லி: இந்தியாவிற்கு நடைமுறைக்கேற்ற மொழிக்கொள்கை தேவை என கூறியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு. அவர் கூறியதாவது, “அறிவுநுட்பம், சமத்துவம், தேசியப் பண்பாடு மற்றும் தேவைகளை…