Month: June 2019

மொழிக்கொள்கை – துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறுவது என்ன?

புதுடெல்லி: இந்தியாவிற்கு நடைமுறைக்கேற்ற மொழிக்கொள்கை தேவை என கூறியுள்ளார் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு. அவர் கூறியதாவது, “அறிவுநுட்பம், சமத்துவம், தேசியப் பண்பாடு மற்றும் தேவைகளை…

இந்தியா Vs ஆஸ்திரேலியா போட்டி – கவனிக்க வேண்டிய சில அம்சங்கள்

* உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த மிக அதிகபட்ச ரன்கள் இந்த 352. * உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஒன்றில், 1987ம் ஆண்டிற்கு பிறகு…

இந்திய ராணுவத்தில் சேர்ந்த ஒரே சாயலுள்ள இரட்டை சகோதரர்கள்

டேராடூன் ஒரே சாயலில் உள்ள இரட்டை சகோதரர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக சேர்ந்துள்ளனர். அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக் ஆகிய இருவரும் சில நிமிடங்கள் வித்தியாசத்தில்…

கடந்த வருடம் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டிய மாணவி இடை நீக்கம்

அலகாபாத் அமித் ஷாவுக்கு கடந்த வருடம் கருப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக்கழக மாணவை நேகா யாதவ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அலகாபாத் பல்கலைக் கழக மாணவி…

செயல்படாத அரசு அதிகாரிகளை களை எடுக்கும் மத்திய அரசு

டில்லி மத்திய அரசு செயல்படாமல் உள்ள உயர் அரசு அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்க உள்ளது. மத்திய அரசில் 45.41 லட்சம் ஊழியர்கள் பணி புறிந்து வருகின்றனர்.…

ஓடும் விமானத்தில் அவசர கதவை திறந்த பாகிஸ்தானியப் பெண்

மான்செஸ்டர் ஓடும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிவறை என நினைத்து அவசரக் கதவை ஒரு பாகிஸ்தான் பெண் திறந்ததால் பதட்டம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்பது…

ஆஸ்திரேலியாவை அசத்தலாக வீழ்த்திய இந்தியா..!

ஓவல்: உலகக்கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய…

ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக கோஷமிடாதீர்கள்: இந்திய ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள்

லண்டன்: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக கோஷமிடாதீர்கள் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார். ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய போட்டியின் போது, எல்லைக்…

இந்தியாவை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும்: காந்தியின் பேரன் துஷால் அழைப்பு

அகமதாபாத்: இந்தியாவை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். போர்பந்தரில் கஸ்தூரிபாய் காந்தியின் 150-வது…

இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில் ஜாலியாக கிரிக்கெட் பார்த்த விஜய் மல்லையா

லண்டன்: வங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். தொழிலதிபர் விஜய் மல்லையா மீது…