Month: June 2019

யூடியூப் சேனல்களுக்கு புதிய விதிகள் : யூடியூப் நிறுவனம் அறிவிப்பு

உலக அளவில் அதிகமாக பார்க்கப்படும் ஒரு அன்றாடாக பயன்பாடாக யூடியூப் நிறுவனம் பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்துவரும் அதன் காணொலிகளை மேலாண்மை செய்ய ஏதுவாக கூகிள் பல கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது.…

படங்களை திருடுவதாக கருதும் 29 செயலிகளை நீக்கிய கூகிள்

செல்போன் செயலிகளில் அதிகமான செயலிகளை வைத்துள்ள கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து 29 செயலிகளை நீக்கியுள்ளது நமது முகத்தைப் பல்வேறு விதமாக மாற்றுவதற்கு…

ஆண்டிற்கு ரூ.10 லட்சம் நேரடி பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு வரியா?

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ஆண்டிற்கு ரூ.10 லட்சம் பணம் எடுக்கும் நபர்களுக்கு, சுமார் 3% முதல் 5% வரை வரிவிதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு…

கடுக்காய் மருத்துவ பயன்கள்

கடுக்காய் மருத்துவ பயன்கள் (Terminalia Chebula Dried Fruit). காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. காலை வெறும் வயிற்றில்…

மருத்துவப் பணியில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் சேவை

டெஹ்ராடூன்: முதன்முதலாக இந்தியாவில் கிராமப்புற மருத்துவ சேவையில், வெற்றிகரமான முறையில் டிரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது. உத்ரகாண்ட் மாநிலத்தில், தேஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு உள்ளார்ந்த கிராமத்தின் ஆரம்ப சுகாதார…

அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைய உள்ளன

டில்லி அனைத்து மாநில அரசுகளும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.…

பெயில் கட்டை பிரச்சினையில் ஒன்றுசேர்ந்த இந்திய & ஆஸ்திரேலிய கேப்டன்கள்

லண்டன்: கிரிக்கெட் ஸ்டம்புகளின் மீது வைக்கப்படும் சிறிய பெய்ல் கட்டைகள் தொடர்பான பிரச்சினையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியுள்ளனர். ஸ்டம்புகளின் மீது…

ஒலி மாசுபாட்டை தடுக்க தொடர்ந்து போராடும் தமிழர்..!

பெங்களூரு: வாகனங்களில் ஹாரன் சத்தங்களை தேவையின்றி எழுப்ப வேண்டாமென விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழராகிய பாரதி ஆதிநாராயணன். இவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.…

இரும்புத்தாது சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த பழங்குடியினர்

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் பைலாடிலா மலைப்பகுதியில், என்எம்டிசி நிறுவனத்திற்கு, இரும்புத் தாது சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, 10000 பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்…

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 21…