Month: June 2019

ஒரே நாளில் சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதியை மீறிய  90,000 பேர்

சென்னை சென்னை அண்ணா நகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதியை மீறிய 90,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவது…

அறப்போர் இயக்கத்தின் ஊழல் வீடியோ எதிரொலி: 74 டெண்டர்களையும் ரத்துசெய்த சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், தமிழகத்தில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட டெண்டரை திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே இந்த டெண்டரில் ஊழல்…

ரூ. 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த மூவர் கைது

புனே பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கும் அதிகமான ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர்…

ராகுல் காந்தி மட்டுமே என்றும் எங்கள் தலைவர் : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி மட்டுமே என்றும் இருப்பார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி நடந்து…

‘நவரத்னலு திட்டம்’: ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்த 9 அதிரடி திட்டங்கள் என்னென்ன?

அமராவதி: ஆந்திர மாநில சட்டமன்றம் மற்றும் லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி…

மக்களவை துணை சபாநாயகராக ஒய் எஸ் ஆர் காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்கும் பாஜக

விஜயவாடா மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க பாஜக முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 17 ஆம்…

காங்கிரஸ் செயல் தலைவராக வாய்ப்புள்ள நால்வர்

டில்லி தற்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உதவி புரிய செயல் தலைவராக நியமிக்கப்பட 4 பேருக்கு வாய்புள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி…

அமைச்சர்கள் காலை 9.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்! மோடி கண்டிப்பு

டில்லி: அனைத்து மத்திய அமைச்சர்களும் காலை சரியாக 9.30 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அலுவலக…

சட்டவிரோத பணியாளர்கள் – தீவிர நடவடிக்கையில் இறங்கிய மலேசியா

கோலாலம்பூர்: இந்த 2019ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக 5,272 வங்கதேச நாட்டவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 1…

கடந்தமுறை அப்படி…. இந்தமுறை இப்படி…!

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது, சில ஊடகங்கள் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனியின் புராணம் பாடுவதை ஒரு பகுதிநேர தொழிலாகவே வைத்திருந்தன. இந்திய அணிக்கு வேறு…