Month: June 2019

திருப்பதியில் தமிழக பக்தர் மீது போலீஸார் தாக்குதல்: விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவு

திருப்பதி: திருப்பதியில் தமிழக பக்தர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி சோதனைச் சாவடியில் தமிழக பக்தர்கள் மீது தேவஸ்தான ஊழியர்கள் தாக்குதல்…

மேற்கு வங்கத்தில் வசிப்போர் வங்காள மொழியில் பேச கற்க வேண்டும்: முதல்வர் மம்தா பானர்ஜி

கஞ்ச்ரபரா: மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்காள மொழியை பேச கற்க வேண்டும் என அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கஞ்ச்ரபராவில் நடந்த கட்சி பேரணியில்…

ரூ. 1,500 கோடியுடன் துபாய்க்கு தப்பியோடிய பெங்களூரு தனியார் வங்கி உரிமையாளர் : 23 ஆயிரம் பேர் புகார்

பெங்களூரு: ரூ.1,500 கோடியுடன் தனியார் வங்கி நிறுவனர் துபாய்க்கு தப்பியோடிவிட்டதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். ஐ மானிட்டரி அட்வைசரி என்ற பெயரில் இஸ்லாம் வங்கியாளர் முகமது மன்சூர்…

ஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்து: பலியான 13 பேரில் தமிழகத்தை சேர்ந்த வீரரும் பலி

டில்லி: ஏஎன்-32 ரக விமானப்படை விமான விபத்தில், பலியான 13 பேரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த வீரரும் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த…

சம்பாதிக்கும் மனைவிக்கு விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் கிடையாது: கொல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா: விவாகரத்து ஆன மனைவிக்கு போதிய வருமானம் இருந்தால், சிறப்பு திருமணச் சட்டத்தின்படி ஜீவனாம்சம் கோர முடியாது என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவர் சித்ரவதை…

குரூப்-4 தேர்வை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி இன்று குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்குமாறு…

தண்ணீர் பிரச்சினை: பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் கைது!

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில் தண்ணீர் பிரச்சினையில் பெண்ணை கத்தியால் குத்திய சபாநாயகரின் டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சுற்றி உள்ள ஏரிகள்…

ஓரின சேர்க்கை குற்றம் என சட்டமியற்ற பிரேசில் உச்ச நீதிமன்ற பெரும்பான்மை நீதிபதிகள் வாக்களிப்பு

பிரசிலியா: ஓரின சேர்க்கை திருமணம் குற்றம் என சட்டம் இயற்ற ஆதரவாக பெரும்பான்மை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாக்களித்தனர். 1989-ம் ஆண்டு இன வெறி குற்றம் என…

ஐநாவில் பாலஸ்தீன அமைப்பை சேர்க்கும் வாக்கெடுப்பு: இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஐ.நா.சபை: ஐ.நா. நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற பாலஸ்தீன அரசு சாரா அமைப்பை ஐநாவில்…

பழைய பாணியை கையில் எடுக்க முடியாத நிலையில் இம்ரான்கான்?

உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமெனில், பாகிஸ்தான் தலைவர்களுக்கு கையில் கிடைக்கும் ஒரு எளிதான விஷயம் காஷ்மீர். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது என்கின்றனர்…