Month: June 2019

அரசுப் பள்ளிகளில் பல்வேறு நவீன வசதிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிக் கல்வித்துறையில் பலவித மாற்றங்கள் அமல்செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, யூ டியூப் மூலமாக மாணாக்கர்கள் கல்வி கற்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.…

மேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலியில்தான் பேச வேண்டும்! மம்தா அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வசிக்கும் மற்ற மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் யாரானலும் பெங்காலி கற்றுக்கொண்டு பெங்காலியில்தான் பேச வேண்டும் என்று மேற்கு வங்க…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் மீது வழக்குத் தொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். தனது 24 ஆண்டுகால நீண்ட கேரியரில், மொத்தம்…

சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு: நாளை 38 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை வேளச்சேரி மற்றும் சென்னை செங்கல்பட்டு மார்க்கம் உள்பட 38 புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக…

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் 5வது கூட்டம்! எடப்பாடி பங்கேற்பு

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி…

புளிச்சமாவு விவகாரம்: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

நாகர்கோவில்: தான் வாங்கிய மாவு புளித்து போயிருந்தது குறித்து மளிகை கடைக்காரரிடம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மளிகைக்கடைக்காரரால் அடித்து உதைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாகர்கோவில்…

தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்துவது குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீரின்றி ஓட்டல்களும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலையில், ஒருவேளை உணவை ரத்து…

மரணித்துவிட்ட மனிதாபிமானம்: குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை (வீடியோ)

நாக்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குப்பையில் வீசப்பட்ட அழகான பச்சிள்ம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற…

உதவிஆய்வாளர் சீரியஸ்: மாதவரம் ரவுடி வல்லரசு என்கவுண்டர்!

சென்னை: வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி மாதவரம் வல்லரசு இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டார். முன்னதாக அவரை பிடிக்க சென்ற காவல்ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற…