Month: June 2019

நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 16 தடுப்பணைகளை உடனே சரி செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கோவை: நொய்யல் ஆற்றில் பழுதாகியுள்ள 16 தடுப்பணைகளை உடனே சரி செய்யக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு…

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குறைந்துவரும் குழந்தை இறப்பு விகிதம்

சென்னை: தமிழகத்தில் புதிதாகப் பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 17 என்பதிலிருந்து 16 என்பதாக குறைந்துள்ளது என்று 2017ம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2013ம்…

சூப்பர் ஸ்டாரின் குருவுக்கே மகாகுரு: ஏ.சி.திருலோகசந்தர் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று

சூப்பர் ஸ்டாரின் குருவுக்கே மகாகுரு: ஏ.சி.திருலோகசந்தர் 3வது ஆண்டு நினைவு தினம் இன்று ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம் 1969ல் வெளியான தெய்வமகன்.…

ஈரான் தொடர்பான 5000 கணக்குகளை நீக்கிய டிவிட்டர் நிர்வாகம்

சான்ஃபிரான்சிஸ்கோ: தவறான தகவல்கள் மற்றும் புரளிகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய 5000 கணக்குகளை நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். அந்த அனைத்து கணக்குகளும் ஈரானில்…

2016ஆம் ஆண்டிலிருந்தே தமிழகத்தில் நீர் வறட்சி, என்ன செய்கிறது அதிமுகஅரசு?

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும்…

அது ஒரு பெட்ரோல் பங்க் – பணிபுரிபவர்களோ ஆயுள் கைதிகள்..!

சென்னை: புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் மறுவாழ்வை முன்னிட்டு, அவர்களுக்கான பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தங்களின் தண்டனை காலத்தில் 6 ஆண்டுகளைக் கழித்த தேர்ந்தெடுக்கப்பட்ட…

நல்லெண்ண அடிப்படையில் 18 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அரசு

ராமேஸ்வரம்: நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 18 தமிழக மீனவர்களை இலங்கைஅரசு விடுதலை செய்தது. சமீபத்தில் பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இலங்கை…

முதல்வர் மம்தா மன்னிப்பு கேட்க 48 மணி நேர கெடு: குடியுரிமை மருத்துவர்கள் சங்கம்

கொல்கத்தா: மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டுமானால் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை…

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: கர்நாடக முதல்வர் குமாரசாமி

டில்லி: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற தேவையில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.‘ நிதிஆயோக் கூட்டத்தில்…

இந்தியா மீதும் வர்த்தக தடையா? 29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்தியது இந்தியா!

டில்லி: 29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை இந்தியா உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா மீது கோபத்தில் உள்ள அமெரிக்கா, சீனாவைப்போல இந்தியா மீதும் வர்த்தக தடை விதிக்க…