Month: May 2019

சூலூர் இடைத்தேர்தல் : இயந்திர பழுதால் வாக்குப்பதிவு தாமதம்

சூலூர் சூலூர் தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் இயந்திரம் பழுதாகி உள்ளது. மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளில் தொடங்கி…

மக்களவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டில்லி மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற்று…

அமெரிக்காவுடன் போரை தவிர்க்க விரும்புவதாக ஈரான் அறிவிப்பு

டெகரான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் போர் ஏற்படுவதை தவிர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்ததில்…

காந்தியின் உடலை கொன்றார் கோட்ஸே; பிரக்யாக் போன்றோர் நாட்டின் ஆன்மாவையே கொன்றுவிட்டனர்: கைலாஷ் சத்யார்த்தி

புதுடெல்லி: நாதுரான் கோட்ஸே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா தாக்கூர் போன்றோர் நாட்டின் ஆன்மாவையே கொன்று கொண்டிருக்கிறார்கள் என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாத்ரி…

பலத்த பாதுகாப்புடன் நடந்த புத்தர் பிறந்ததின கொண்டாட்டம்

கயா: புத்தரின் 2563-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சனிக்கிழமை முடிவடைந்தது. புத்தரின் பிறந்தநாள் விழா அவர் பிறந்த கயாவில் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. வியட்நாமைச் சேர்ந்த புத்தபிட்சுகள் புத்தம்…

அசாமில் பன்றிப் பண்ணை தொடங்கிய குடும்பத்தை ஒதுக்கி வைத்த மத அமைப்பு

கவுகாத்தி: பன்றிப் பண்ணை தொடங்கியதால், குடும்பத்தையே வெளியேற்றியிருக்கிறது மத அமைப்பு. அசாமை சேர்ந்த பலேந்திர நாத் என்பவரின் மகன் வேலை கிடைக்காததால், பன்றி பண்ணை தொடங்கினார். இது…

தமிழகத்திலிருந்து ராஜ்யசபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வாக வாய்ப்பு?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திலிருந்து ராஜ்யசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார், அவரது…

மேற்கு வங்கத்தில் அமைதியாக தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கு வங்க…

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. தமிழகம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில்…

மணிப்பூர் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

பாட்னா: மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை மக்களவை தேர்தலுக்குப் பின் வாபஸ் பெறப் போவதாக நாகா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. முன்னாள் மணிப்பூர் முதல்வரும், நகா…