தேர்தல்கள் நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது : நிதிஷ் குமார்
பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வாக்களித்த பிறகு தேர்தல்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது என தெரிவித்துளார். கடந்த மாதம் 11 ஆம்…
பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வாக்களித்த பிறகு தேர்தல்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது என தெரிவித்துளார். கடந்த மாதம் 11 ஆம்…
டில்லி தேர்தல் குழுவில் உள்ள ஆணையர் அசோக் லாவசாவின் அறிக்கையால் நிதி அயோக் மற்றும் பிரதமர் அலுவலுகம் குறித்த முடிவுகளில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது. தற்போது…
12 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த போட்டியானது இந்தமுறை இங்கிலாந்தில்…
கொல்கத்தா பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடத்திய கொல்கத்தா சாலைப்பேரணியில் ஏராளமான குழந்தைகள் பயன்படுத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் நடத்தும் இந்துத்வா பேரணிகளில் சிறு குழந்தைகள் அதிகம்…
டில்லி: 17வது மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தலான 7வது கட்ட தேர்தல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்படநாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள, 59…
டில்லி சட்டவிரோதமாக குடி புகுந்தவர்களை வெளியேற்ற டில்லிக்கும் தேசிய குடியுரிமை பட்டியல் தேவை என டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறி உள்ளார். டில்லியில் உள்ள…
புதுடெல்லி: நானும் ராகுல் காந்தியும் வன்முறைக்கு நடுவிலேயே வளர்ந்தோம் என பிரியங்கா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸார் மத்தியில் பெரும் ஆவலோடு…
சென்னை: தமிழக காவல்துறையில் ஐபிஎல் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பேன் என்று டிஜிபி. டி.கே.ராஜேந்திரனுக்கு மாநகர போக்குவரத்து ஊழல் கண்காணிப்பு டிஜிபி ஜாங்கிட்…
தாலின்: ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவில் அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எஸ்தானியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எஸ்தானியா…
சான்பிரான்சிஸ்கோ ஆப்ரிக்க தேர்தலை ஒட்டி இஸ்ரேலில் பல போலி கணக்குகள் தொடங்கியதாக கூறி முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகலை முடக்கிஉள்ளது. மக்கள் மத்தியில் தற்போது சமூக வலை…