Month: May 2019

இப்படியான பேச்சை ஒருபோதும் சகிக்க முடியாது: நிதிஷ்குமார்

பாட்னா: நாதுராம் கோட்சே குறித்து பாரதீய ஜனதாவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் கூறிய கருத்து எந்தவகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும், கட்சியிலிருந்து அவரை நீக்குவது குறித்து…

மீண்டும் பரபரப்பில் சந்திரபாபு நாயுடு – எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

புதுடெல்லி: மத்தியில் பாரதீய ஜனதா அல்லாத அரசை ‍அமைப்பது தொடர்பாக, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன், இரண்டாம்…

8 மாநிலங்கள் – பிற்பகல் 1 மணிவரையான நிலவரம் என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், மொத்தம் 8 மாநிலங்களில், பிற்பகல் 1 மணிவரை பதிவான வாக்குகளின் சதவிகிதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பீகார் –…

அரியலூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து: ஒருவர் படுகாயம்

ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், டீக்கடை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் பல நாட்களாகவே பராமரிக்கப்படாத…

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் திருவிழா: கடல் மண் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நெல்லை உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, கடல் மண் சுமந்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகே அமைந்துள்ள…

சென்னையில் மளிகை கடையை உடைத்து ரூ. 40 ஆயிரம் கொள்ளை

அயனாவரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை உடைத்து, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையையடுத்துள்ள அயனாவரத்தில், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி.…

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில், ரூ. 12 கோடி மதிப்பிலான…

இடைத்தேர்தல் எதிரொலி: டாஸ்மாக் முன்பு குவிந்த மது பிரியர்கள்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சிவகங்கையில் மது வாங்க கூட்டம் அலைமோதுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உட்பட தமிழகத்தின்…

மீன்பிடித்தபோது வலையில் சிக்கிய சிலைகள்: அரசு அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு அருகே வாய்க்காலில் மீன்பிடித்த போது வலையில் சாமி சிலை ஒன்று சிக்கியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள…

பெண் புலி உயிரிழப்பு: முதுமலை வன காப்பகத்தினர் விசாரணை

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி ஒன்று உயிரிழந்துள்ளது, வன விலங்கு காப்பகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டில்…