Month: May 2019

அண்ணா பல்கலை. தொழில்நுட்பத்தில் ஆளில்லா விமானங்களை தயாரிக்க 8 நிறுவனங்கள் விருப்பம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்பத்தின்படி, ஆளில்லா விமானத்தை தயாரிக்க 8 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தை எம்ஐடி மேம்படுத்தியுள்ளது. இது…

மோடியிடம் தேர்தல் கமிஷன் சரண்: ராகுல்காந்தி டிவிட்

டில்லி: தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள், நாட்டின் ராணுவத்தை மோடியின் ராணுவம் போன்றே தேர்தல் விதி மீறி பேசி வந்த…

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி! டைம்ஸ் நவ் உள்பட ஊடகங்கள் கருத்துக்கணிப்பு

டில்லி: மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியே அரசமைக்கும் என்று டைம்ஸ் நவ் சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு மற்றும் நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ், ரிப்பப்ளிக் டி.வி.…

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறும் யுவராஜ் சிங்

புதுடெல்லி: இந்திய அணியில் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்…

தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி: இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு…

குழந்தையை உயிரோடு புதைத்த 15வயது தாய்: குழந்தையை காப்பாற்றிய நாய்

தாய்லாந்தில் தனது தாயால் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை, நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று தாய்லாந்தின் கோரட் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 6வயது…

சூடு பிடித்துள்ள தலைநகர் அரசியல்: நாளை சோனியாவை சந்திக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….

டில்லி: 17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று மாலையுடன் முடிவடைந்துள்ள நிலையில்,. 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாளை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை…

542 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: 542 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 7-வது கட்ட வாக்குப் பதிவு…

ஈரானை எச்சரிக்கும் சவூதி அரேபியா

ரியாத்: வளைகுடா பகுதியில் போரைத் தவிர்க்கவே விரும்பவுதாகவும், அதேசமயம், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் சவூதி அரேபிய அரசு, ஈரானை எச்சரித்துள்ளது.…

வாடகை ஒப்பந்தங்களை பதிவுசெய்ய 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட அவகாசம்

சென்னை: வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை, புதிய வாடகைதாரர் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 200 ஒப்பந்தங்கள் மட்டுமே…