Month: May 2019

$700 மில்லியன் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்

மும்பை: ஜெட் ஏர்வேஸுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், தாங்கள் $700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, எபிஐ வங்கியின் முதலீட்டு அமைப்பான எஸ்பிஐ கேப்ஸ்…

வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உனிருக்க அனுமதி: தேர்தல் ஆணையரிடம் திமுக மனு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போதும் அரசியல் கட்சியின் முகவர்கள் உனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 17 சுற்றுக்கள் வாக்கு எண்ணப்படும்! தேர்தல் ஆணையர்

திருச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுக்கள் எண்ணப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளார்.…

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருவேளை ஈரான் போரை விரும்பினால் அதுவே அந்நாட்டுக்கு இறுதியாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில்…

மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமா? 23ந்தெதி தெரியும் என்கிறார் ஓபிஎஸ்

சென்னை: மத்தியஅமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம்பெறுமா என்பது குறித்து 23ந்தெதிக்கு பிறகு தெரியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை…

தேர்தல் முடிந்த அடுத்த நாள் உயர்ந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை

மும்பை மக்களவை தேர்தல் முடிந்த அடுத்த நாளே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறும் போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித…

மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியத் தொகையை உயர்த்திய இர்டாய்

புதுடெல்லி: இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், மூன்றாம் தரப்புக்கான பிரீமியத் தொகையை இந்தாண்டு உயர்த்தி அறிவித்துள்ளது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் போக்குவரத்து…

ஏராளமான குளறுபடிகள் – கருத்துக்கணிப்பு தகவல்கள் தளத்திலிருந்து நீக்கம்

புதுடெல்லி: ஏராளமான குளறுபடிகளும் தவறுகளும் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு, இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா தளத்தில், பல தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்…

எட்டு வழிச்சாலை விவகாரம்: தேர்தலுக்கு பிறகு மாற்றிப்பேசும் எடப்பாடி…. மக்கள் கொந்தளிப்பு

சென்னை: சென்னை சேலம் எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, உயர்நீதி மன்ற உத்தரவை…

கேரள மக்களுக்கு அரசியல் அறிவு உள்ளதா? : கருத்து கணிப்பு குறித்து பாஜக தலைவர்

கோழிக்கோடு கேரள மக்களின் அரசியல் அறிவு குறித்து கருத்துக் கணிப்பு சந்தேகம் எழுப்புவதாக பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல்…