Month: May 2019

தமிழகத்தில் 45 வாக்கு எண்ணிக்கை மையங்கள்: தமிழகதேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும்…

தமிழக 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 14 இடங்களை கைப்பற்றும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கான…

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை: நர்ஸ் அமுதா சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்

சேலம்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வுபெற்ற நர்ஸ் அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் சரணடைந்தார். அவரை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார்…

வெயில் கொடுமைக்காக காரை சாணியால் மெழுகிய அகமதாபாத் பெண்மணி

அகமதாபாத் அகமதாபாத் நகரை சேர்ந்த ஒரு பெண்மணி வெயில் கொடுமைக்காக தனது காரை சாணி கொண்டு மெழுகி உள்ளார். கிராமப்புற வீடுகளில் சுவர் மற்றும் தரையை சாணியைக்…

வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின்: திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு

மதுரை: வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெராக்ஸ் மிஷின் எடுத்துவந்ததால், திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெராக்ஸ் மிஷினை எடுத்து வந்தவர்களை திமுகவினர் தடுத்து நிறுத்தினர். நாளை மறுதினம் நாடு…

வாக்கு எண்ணிக்கை: மே 23ந்தேதி காலை 10மணி முதல் இரவு 12மணி வரை டாஸ்மாக் லீவு

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட…

அருணாசல பிரதேசம் : வாக்கு சாவடி அலுவலர்களை தாக்கிய 500 பேர் வாக்கு இயந்திரத்துடன் ஓட்டம்

குருங் கோமே முகமூடி அணிந்த சுமார் 500 பேர் வாக்குச் சாவடி அலுவலர்களை தாக்கி மின்னணு வாக்கு இயந்திரத்தை திருடி உள்ளனர். அருணாசல பிரதேசம் கோலோரியாங் மக்களவை…

திமுக ஆட்சி அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை! ஸ்டாலின்

சென்னை: ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அதிமுக அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் கழக…

அருணாசல பிரதேசம் :  ஆளும் கட்சி  எம் எல் ஏ கொலை

இதாநகர் அருணாசலப் பிரதேச ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் திராங் அபோ தனது ஆறு ஆதரவாளர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தற்போது…

கடும் வறட்சி: தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை மற்றும் வனவிலங்குகள் கூட்டம்

ஈரோடு: தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சிக்கு வனவிலங்குகளும் தப்பவில்லை. காடுகளில் வசிக்கும் யானை, புலி, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீர் தேடி ஆற்றுப்பகுதிக்கும், ஊருக்குள்…