Month: May 2019

எவரெஸ்ட் சிகரத்தில் போக்குவரத்து நெரிசல்..!

காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என சொல்லும் அளவுக்கு, ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மலையேறும்…

சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: காலை 9.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு…

மக்களவை தேர்தல் 2019 : தமிழக தொகுதிகள் 9.30 மணி நிலவரம்

சென்னை நடந்து முடிந்த மக்களவை தேர்தல் 2019 வாக்கு எண்ணிக்கையில் தமிழக தொகுதிகளின் 9.30 மணி நிலவரம் வருமாறு ஆரணி – காங்கிரஸ் முன்னிலை அரக்கோணம் –…

சட்டமன்ற இடைத்தேர்தல் 2019: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்கு…

ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்த பங்களாதேஷ் வீரர்

லண்டன்: பங்களாதேஷ் அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற வகைப்பாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்களில் ஒருவரும்,…

17வது மக்களவையை கட்டமைக்கப்போவது யார்? நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…..

டில்லி: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்தியாவின் 17வது மக்களவையை கட்டமைக்கும் லோக்சபா தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…

“.amazon” டொமைன் பெயருக்கான போட்டியில் வெற்றியின் அருகில் அமேசான்

தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் பொருட்கள் விற்பனை, மேகக் கணிமை மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டுவருகிறது. இணையத்தில் முதன்மைப் பெயர்களான .காம், .இன் போன்ற பெயர்களை…

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புமா எதிர்க்கட்சிகளின் கூட்டணி?

புதுடெல்லி: வாக்குப்பதிவுக்கு பிந்தைய சூழலில் அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஜனாதிபதிக்கு தங்களின் கூட்டணி குறித்த தகவலை தெரிவித்து, ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதம் எழுதலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

செய்தி ஊடகம் மீதான மானநஷ்ட வழக்கை திரும்பப் பெறும் அதானி குழுமம்

அகமதாபாத் தங்களைக் குறித்து தவறான செய்தி பதிந்ததாக தி ஒயர் ஊடகம் மீது பதிந்த வழக்குகளை அதானி குழுமம் திரும்ப பெற உள்ளது. கடந்த 2017 ஆம்…