அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தைக்கான தூதரை தூக்கிலிட்ட வட கொரியா
பியாங்க்யோங் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைக்கான தூதுவரை வட கொரியா தூக்கிலுட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகரான ஹனோயில் வட கொரிய…
பியாங்க்யோங் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தைக்கான தூதுவரை வட கொரியா தூக்கிலுட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாம் தலைநகரான ஹனோயில் வட கொரிய…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தனியார் நிறுவனங்களின் பால்களின் விலை உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயரும் என தெரிகிறது. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின்…
டில்லி: இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதி நீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உபயோகமற்றது என்று தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.…
கேரள மாநில பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவரும், மராட்டியத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி.முரளிதரனை மத்திய அமைச்சரவையில் சேர்த்துள்ளதன் மூலம், பாரதீய ஜனதாவின் திட்டம் என்ன? என்று…
டில்லி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உள்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும்…
டில்லி சென்ற முறை அமைச்சரவையில் இருந்தவர்களில் சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு பாஜக மீண்டும் அமைச்சராக வாய்ப்பளிக்கவில்லை. கடந்த 2014 ஆம் வருடம் பாஜக ஆட்சியை பிடித்த போது அமைச்சராக…
டில்லி: 2வது முறையாப பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நேற்று இரவு பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று புதிய மத்திய அமைச்சரவையின் முதல்…
வாஷிங்டன்: மோடியின் அரசு இரண்டாம்முறையாக பதவியேற்றுள்ள தருணத்தில், இந்தியாவுக்கான ஜிஎஸ்பி எனப்படும் வணிகச் சலுகையை ரத்து செய்துள்ளது அமெரிக்கா. இந்த சலுகை என்பது, வளரும் நாடுகள் தங்களுடைய…
டில்லி: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சாதாரணமாக நடைபெற்று வந்த பங்குசந்தைகள் தேர்தல் முடிவு வெளியானதும் உயரத் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பங்கு வர்த்தகத்தல்…
டில்லி வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய ஜெய்சங்கர் தற்போது மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். இந்தியாவின் முன்னாள் தத்துவ மேதையான கே சுப்ரமணியம் என்பவரின் மகன் ஜெய்சங்கர். கடந்த…