Month: May 2019

தமிழக எதிர்கட்சிகளின் 37 எம்பிக்கள் எவ்வாறு முக்கியத்துவம் உள்ளவர்கள்?

சென்னை தற்போது வெற்றி பெற்றுள்ள 37 எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த விளக்கம். நேற்று நடந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில்…

மே 28-ல் நாடு தழுவிய மெகா வாடிக்கையாளர் கூட்டம் நடத்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முடிவு

புதுடெல்லி: நாடு தழுவிய வாடிக்கையாளர் குறைதீர்வு கூட்டத்தை மே 28-ம் தேதி நடத்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 17…

நாடு முழுவதும் முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை உயர்வு: காங்கிரஸில் எண்ணிக்கை குறைந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் முஸ்லீம் எம்பிக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருந்தாலும், காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 1952-ம் ஆண்டிலிருந்து கணக்கிடும் போது,…

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை: மூவர் கைது

வாணியம்பாடி அருகே ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரையடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி…

ஆலங்குடி அருகே நாய் கடித்து இறந்த புள்ளிமான்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு…

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதையில் வைகாசி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை…

ஈரான் எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக இந்தியா நிறுத்தியது

வாஷிங்டன் ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த…

தஞ்சையில் தடையை மீறி மதுபாட்டில்கள் பதுக்கிவைப்பு: இருவர் கைது

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…

கடலூரில் வீடுகளை இரவில் முற்றுகையிடும் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை,…

உசிலம்பட்டி பேராசியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை: காவல்துறை விசாரணை

உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது…