Month: May 2019

ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி , நயன்தாரா நடித்துவரும் படம் ‘தர்பார்’ . லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, இதன்…

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோனஸ் அவர்களுடனான நேர்காணல்…!

https://www.youtube.com/watch?v=qQRq4h4kDuw காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோனஸ் அவருடனான ஒரு நேர்காணல். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்கட்சி அந்தஸ்தை கூட…

ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் பாஜக தான் நன்மை அடையும் : பிரியங்கா காந்தி

டில்லி ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறித்து பிரியங்கா வதேரா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த…

அமேதி தொகுதி : மீண்டும் திரும்பும் சரித்திரம்

அமேதி அமேதியில் கடந்த 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்தது மீண்டும் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் கடந்த 1952 ஆம் வருடம் நடைபெற்றது. அப்போதிருந்து தொடர்ந்து…

மோடியைப் பற்றி தவறாக பேசுபவர்கள் தேச துரோகிகள் : கோரக்பூர் எம் பி

கோரக்பூர் மோடியை எதிர்ப்பவர்களை கோரக்பூர் மக்களவை தொகுதியின் புதிய உறுப்பினர் நடிகர் ரவி கிஷன் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரப்…

வாக்கு பதிவு இயந்திர எண்ணிக்கையுடன் ஒப்புகை சீட்டு எண்ணிக்கை ஒத்துப் போனது

டில்லி மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான எண்ணிக்கையும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போனதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்…

மக்களவையில் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் தெரியுமா?

டில்லி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 14% அதாவது 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பல வருடங்களாக பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்…

அடுத்த 5 ஆண்டு பாஜக அரசு மீது அச்சம் ஏற்பட்டுள்ளது: வைகோ

சென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது…

சூரத் தீ விபத்தில் 2 மாணவிகளை காப்பாற்றிய இளைஞர்: சமூக வலைதளங்களில் ஹீரோவானார்

சூரத்: சூரத் தீ விபத்தில் 2 மாணவிகளை காப்பாற்றிய கேதான் ஜோராவாடியா என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். சூரத் வணிக வளாகத்தில் வெள்ளிக்கிழமை…

மத்திய அமைச்சர்கள் நியமன பட்டியலை அளிக்குமாறு பிரதமரை கேட்டுகொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது பிரிவை பயன்படுத்தி, மோடியை பிரதமராக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். பதவியேற்கவுள்ள மத்திய அமைச்சர்கள் விவரத்தை…