Month: May 2019

“பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே டெல்லியில் ஆட்சியமைக்கும்”

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், பாரதீய ஜனதா அல்லாத அரசியல் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ்…

10நாள் வைகாசி வசந்த உற்சவம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்9ந்தேதி தொடக்கம்

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 10 நாட்கள் வைகாசி வசந்த உற்சவம் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.…

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: திமுகவை தொடர்ந்து 2அதிமுக எம்எல்ஏக்களும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் வழங்கியிருப்பதை எதிர்த்து திமுக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த 2…

ராமலிங்கம் கொலை : குற்றவாளி ஐ எஸ் இயக்க ஆதரவாளரா? – என் ஐ ஏ சந்தேகம்

திரிபுவனம் தேசிய புலனாய்வுத் துறை சோதனையில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஐ எஸ் தீவிரவாத ஆதரவாளர் என கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 297 வாக்குச்சாவடியில் 88 பதட்டமானவை: மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில்,…

இணையத்தில் வைரலாகும் ரித்திகாவின் கவர்ச்சி படம்…! .

இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரித்திகா சிங். ஒரு சில படங்களுக்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால், பட வாய்ப்புகளுக்காக தற்போது…

அப்பாவிகள் என்பதால்தான் உதவினேன்: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா

ராஞ்சி: மாட்டு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதால்தான், நானும் வேறுசில பாரதீய ஜனதா உறுப்பினர்களும் அவர்களின் வழக்குச் செலவுக்கு பணம் கொடுத்து…

மோடியின் அரசு – புகழ்பெற்ற வெளிநாட்டுப் பத்திரிகையின் அபாய மணி..!

புதுடெல்லி: உலகின் பிரபல பத்திரிகைகளுள் ஒன்றான ‘த எகனாமிஸ்ட்’ என்ற பத்திரிகை, நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா, ஜனநாயகத்திற்கான ஆபத்து என்று வர்ணித்துள்ளது. கடந்த 2014ம்…

3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம்! கமலஹாசன் ‘பளிச்’

சென்னை: அதிமுகவின் அதிருப்தி 3எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீசு வழங்கியது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று கமலஹாசன் ‘பளிச்’சென்று பதில் அளித்தார். 4தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்…