பிகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டனரா? : சிபிஐ சந்தேகம்
டில்லி பீகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி பீகார் காப்பகத்தில் காணாமல் போன 11 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள அரசு உதவி பெறும் காப்பகத்தில்…
சென்னை: இலங்கையில் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரவேற்பு தெரிவித்து உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு 253 பேர்…
டில்லி நடந்து முடிந்த 16 மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்திய ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் மதிப்பு 2017 ஆம் ஆண்டு…
அகமதாபாத் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் குஜராத் முதல்வருமான சங்கர்சிங் வாகேலா புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதித்திட்டம் என கூறி உள்ளார். குஜராத் மாநில முன்னாள்…
ஜெய்ப்பூர்: வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் ஆந்திர கடற்கரை வழியாக சென்று ஒடிசாவை புரட்டிப் போட்டு விட்டு வலு குறைந்த நிலையில் நள்ளிரவு மேற்குவங்கத்தை மிரட்டிவிட்டு சென்றது.…
கொல்கத்தா: ஃபானி புயல் நேற்று பகலில் ஒடிசாவை புரட்டிப்போட்ட நிலையில், நள்ளிரவில் மேற்கு வங்கங் தையும் தாக்கிவிட்டு பங்களாதேஷ் நோக்கி சென்றது. மீட்பு பணிகளில் மம்தா மும்முரமாக…
சென்னை: நெஞ்சுவலி காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அப்போலோவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு…
சென்னை: தமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இதன் காரணமாக வெப்பம் அதிகரிக்கும், அனல்காற்று வீசும் என எச்சரிக்கப்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பஞ்சாப் நேஷனல்வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவர் கடந்த வாரம் மாயமான நிலையில், அவரது கார் எரிந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு கண்டு…
டில்லி: 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (6ந்தேதி) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இந்த தேர்தலில், நாட்டில்…